Author: Sundar

கத்தாரில் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்த புலம்பெயர்ந்த இந்திய நண்பர்கள் நல சங்கம்

தோகா : சர்வதேச கட்டிட மற்றும் மரத் தொழிலாளர்கள் சங்கத்தால் நிறுவப்பட்ட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைப்பின் – வெளிநாடு வாழ் நண்பர்கள் நலச் சங்கம் கத்தாரில்…

“மண்டல சிறப்பு பணிக்குழு” வை நியமித்தது தமிழக அரசு : கொரோனா கண்காணிப்பில் தீவிரம்

சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஒவ்வொரு மாவட்டத்தையும் துல்லியமாக கண்காணிக்க அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டங்களை மண்டல வாரியாக பொறுப்பதிகாரிகளாக…

தெருநாய்களுக்கு உணவளிக்கும் இளைஞர்: பொதுமக்கள் பாராட்டு

வாழப்பாடி.ஏப்.11 : சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகர் ஆத்துமேடு…

தட்டிக்கேட்க ஆளிலில்லாமல் ஆட்டம் போடும் மந்திகள் !!

சென்னை : காலை முதல் மாலை வரை அலுவலகம் வார கடைசியில் தீம் பார்க், பீச் ரிசார்ட், மால், பப் என்று வாரா வாரம் ஆரவாரம் என்று…

சறுக்கலில் துவங்கிய சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் அத்தியாயம்

இந்திய கிரிக்கெட் மட்டும் அல்ல உலக அரங்கில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக அனைவராலும் புகழப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் என்றால் மிகையாகாது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 51 சதங்களும்…

20 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்க கூடிய அபாயம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக பணியிழக்க நேரிடும் என்று ஐ.நா. சபை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் கய் ரைடர் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும்…

உலக சுகாதார அமைப்பை குறைகூறுவதா ? பொங்கியெழுந்தது சீனா

பெய்ஜிங் : உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சீனா தரும் உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்களை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறது, இந்த அமைப்புக்கு அமெரிக்கா தான்…

முடிவெட்டுவது அத்தியாவசிய தேவையாக அறிவிக்கப் படுமா ? ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பதில்

நாடு முழுவதும் நான்கு மணிநேரத்தில் பூட்டப்படும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் திருப்பதிக்கு சென்றவர்கள் கூட தலைதெறிக்க ஓடிவந்த நிலையில். எந்தஒரு முன்னேற்பாடும் செய்யமுடியாமல் அல்லாடியவர்கள் ஏராளம். இதில்…

திருவான்மியூர் மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கம்…. வீடியோ

சென்னை : கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க ஊரடங்கு, 144 தடை, முகக்கவசம், என்று பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். தற்போது, மக்கள் அதிகம்…

சிபிஎஸ்இ கல்வி : வீடியோ கான்பரன்சிங் மூலம் வகுப்பறைகள் மாணவர்களை விட அதிகம் அவதியுறும் பெற்றோர்கள்

டெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த கல்விநிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது சிபிஎஸ்இ கல்வி வாரியம். தமிழகத்தில் சென்னை,…