Author: Sundar

மூன்றாக பிரிக்கப்பட்ட திருவான்மியூர் மார்கெட்…

சென்னை : கோயம்பேடு மார்கெட்டை மூன்றாக பிரிக்க ஊரடங்கு செயல்படுத்தபட்டு ஒரு மாதம் கழித்து நடத்திய கூட்டத்திற்குப் பிறகு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு கொரோனா…

40 நாட்களுக்கு பிறகு 'சியர்ஸ்' சொல்ல காத்திருக்கும் பெங்களூரு குடிமகன்கள்

பெங்களூரு : இந்தியாவில் கொரோனா வைரஸ் எனும் நரக வேதனையை அனுபவித்துவரும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பச்சை மண்டலத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு…

சென்னை நகரில் பிளம்பிங், எலெக்ட்ரீசியன் வேலை செய்பவர்கள் அனுமதிபெறுவது எப்படி ?

சென்னை : ஊரடங்கு உத்தரவு 3.0 நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை நாளை முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. சென்னை நகரில்…

தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச்செல்ல கட்டணம் வசூலிப்பதா ? பா.ஜ.க. அரசை சாடும் டி.கே. சிவகுமார்

பெங்களூரு : புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கும் சொந்த மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வரும் அதே வேளையில்.…

ஊரடங்கு நீடிப்பை அறிக்கை மூலம் அறிவித்தது ஏன் ? ப. சிதம்பரம் கேள்வி

சென்னை : உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தங்கள் நாட்டு மக்களுக்கு தினம்தோறும் செய்தியாளர் சந்திப்பு மூலம் கொரோனா வைரஸ் குறித்தும் அதனால் ஏற்பட இருக்கும் பொருளாதார…

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவ எது காரணம் ?

சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று தமிழகத்தின் அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி இதுவரை அரசு எடுத்த…

ஊரடங்கு 3.0 : மது கடைகளுக்கு தளர்ச்சி ?

டெல்லி : மே மாதம் 3 ம் தேதியுடன் முடிவதாக இருந்த ஊரடங்கு 2.0 வை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு…

கத்தாரில் சூறைக்காற்றுடன் மழை…. சாலை தடுப்புகளும் மேற்கூரைகளும் பறந்தன… வீடியோ

தோஹா : கத்தாரில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள், தொழிலாளர் குடியிருப்புகளின் மேற்கூரைகள், தற்காலிக தங்குமிடங்கள் என்று அனைத்தும் சூறைக்காற்றுக்கு…

12 முதல் 18 மாதங்களுக்கு கொரோனா வைரசுடன் வாழவேண்டி இருக்கும் : நாராயணமூர்த்தி 

பெங்களூரு : தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தினாலும் இந்தியாவில் அனைவருக்கும் பரிசோதனை செய்து முடிக்க 37 வருடங்கள் ஆகும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண…

‘போட்டோ கேக்’ காலம் மலையேறிவிட்டது….. சாதத்தின் மீது படம் வரைவது தான் ட்ரெண்ட்….

கோவை : ஊரடங்கு நேரத்தில் கோவில்-குளம், பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், என்று அனைத்து இடங்களிலும் பசியும் பட்டினியுமாக மக்கள் பரிதவித்து கொண்டிருக்க. பல்வேறு அமைப்புகளும், தொண்டு…