சி பி எஸ் சி தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு.
டெல்லி : இன்று முதல் மார்ச் 31 வரை நடக்க இருந்த சி பி எஸ் சி போர்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.…
டெல்லி : இன்று முதல் மார்ச் 31 வரை நடக்க இருந்த சி பி எஸ் சி போர்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.…
ஜம்மு : கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு நாடுகளில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள…
திருச்சி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திருச்சி மண்டலத்தில் உள்ள நான்கு கோயில்கள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று இந்த கோயில்களை நிர்வகிக்கும் இந்திய…
மலேசியா : கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சிங்கப்பூருடனான தனது எல்லையை இழுத்துமூடியது மலேசியா, இதுபோல் எல்லையை மூடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இதுவரை…
கொல்கத்தா : கொரோனா வைரசுக்கான சிறந்த தடுப்பு மருந்து இந்த தீர்த்தம் என்று கூறி கொல்கத்தா ஊர்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்த…
சென்னை : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தையும் நேற்று முதல் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நேற்று,…
சாவோ போலோ, பிரேசில் : குற்ற செயல்கள் அதிகம் நிகழும் பிரேசில் சிறைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் எப்பொழுதும் இருக்கும் பலநேரங்களில் சிறைச்சாலையில் வன்முறைகளும் நிகழ்வதுண்டு. அதுபோல், நேற்று…
மலேசியா : கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதை தடை செய்துள்ளன, அதே வேலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு…
லண்டன் : கொரோனா வைரஸ் இந்த பெயரை கேட்டாலே உச்சி முதல் உள்ளங்கால் வரை நடுக்கம் வர, இந்த அச்சம் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்றே…
கேரளா : இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவிய கேரளாவில், அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. இங்கு பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் என்று அனைத்தும் மூடப்பட்டுள்ளது.…