Author: Sundar

'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதனை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்

புனே : புனேவைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் எனும்…

'ஒளிப்பதிவாளர் கர்ணன்' : தமிழ் திரை உலகம் இருட்டடிப்புச் செய்த காமிரா மாமேதை

தமிழ் திரை உலகம் இருட்டடிப்புச் செய்த காமிரா மாமேதை, மிகச்சிறந்த சாகச ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஒளிப்பதிவு ஜாம்பவான் கர்ணன் அவர்கள் வன்னிய குல க்ஷத்ரியர். மேற்கத்திய ஒளிப்பதிவு…

15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்

சென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர் 52926 குணமடைந்துள்ளனர் 1264 பேர் மரணமடைந்துள்ளனர்.…

'கணக்கு' : தேவி மயில்குமாரின் சிறுகதை

கணக்கு சிறு கதை ◆ பா.தேவிமயில்குமார் ◆ “தேனமுது அக்கா இந்த கணக்கை முடித்துத்தாருங்கள், இந்த அறையில் இருப்பவர் உடனே காலி செய்கிறாராம்” என ரூம் பாய்…

கும்மாளம் போட்ட குரங்குகளுக்கு குடும்ப கட்டுப்பாடு

பாங்காக் : சுற்றுலா வருமானத்தில் கோலோச்சி நின்ற இளைஞர்களின் சொர்கபுரி தாய்லாந்து, இன்று எந்தவித வருமானமும் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. தாய்லாந்துக்கு சுற்றுலா வருவோரை நம்பி காத்திருந்த…

பாஜக தலைமையகத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழு வந்தது எதற்கு ? முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கேள்வி

டெல்லி : உலகின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட இயக்கத்தை வழிநடத்திய கட்சி. அதன் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவது மிகவும்…

மத்திய மாநில அரசுகளின் அலட்சியம் : கேரளாவைச்  சேர்ந்த 296 பேர் வளைகுடா நாடுகளில் மரணம்

திருவனந்தபுரம் : முகமது உசேன் (47) கடந்த 20 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்தார், மே மாதம் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஏப்ரல் மாதத்தில், கொரோனா வைரஸ்…

தனிமை முகாம்களில் தொற்று ஏற்படும் அபாயம்

சென்னை : “விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம் ” கடந்த மூன்று மாதங்களாக பட்டி தொட்டி மட்டுமல்ல அனைத்து மொபைல் போனிலும் ஒலிக்கும் ஒரே மந்திரம். வைரஸால்…

கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை : மாணவர்களிடமிருந்து ‘குறைந்தபட்ச கட்டணம்’ வசூலிப்பதைத் தடுத்தால், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தனியார் பள்ளிகள் எவ்வாறு சம்பளம் வழங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.…

இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்

கிரிக்கெட்டைப் பற்றி இந்தியாவில் நிலவியிருந்த எண்ணத்தை மட்டும் அல்ல இந்தியாவையே மாற்றியது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை என்றால் மிகையாகாது. 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்…