Author: Sundar

சறுக்கலில் துவங்கிய சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் அத்தியாயம்

இந்திய கிரிக்கெட் மட்டும் அல்ல உலக அரங்கில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக அனைவராலும் புகழப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் என்றால் மிகையாகாது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 51 சதங்களும்…

20 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்க கூடிய அபாயம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக பணியிழக்க நேரிடும் என்று ஐ.நா. சபை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் கய் ரைடர் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும்…

உலக சுகாதார அமைப்பை குறைகூறுவதா ? பொங்கியெழுந்தது சீனா

பெய்ஜிங் : உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சீனா தரும் உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்களை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறது, இந்த அமைப்புக்கு அமெரிக்கா தான்…

முடிவெட்டுவது அத்தியாவசிய தேவையாக அறிவிக்கப் படுமா ? ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பதில்

நாடு முழுவதும் நான்கு மணிநேரத்தில் பூட்டப்படும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் திருப்பதிக்கு சென்றவர்கள் கூட தலைதெறிக்க ஓடிவந்த நிலையில். எந்தஒரு முன்னேற்பாடும் செய்யமுடியாமல் அல்லாடியவர்கள் ஏராளம். இதில்…

திருவான்மியூர் மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கம்…. வீடியோ

சென்னை : கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க ஊரடங்கு, 144 தடை, முகக்கவசம், என்று பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். தற்போது, மக்கள் அதிகம்…

சிபிஎஸ்இ கல்வி : வீடியோ கான்பரன்சிங் மூலம் வகுப்பறைகள் மாணவர்களை விட அதிகம் அவதியுறும் பெற்றோர்கள்

டெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த கல்விநிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது சிபிஎஸ்இ கல்வி வாரியம். தமிழகத்தில் சென்னை,…

ஊரடங்கு முழுமையாக விலகுவது எப்போது ?

கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் 25 மார்ச் முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, மக்கள் காய்கறி, மளிகை, மருந்து,…

இடுப்பளவு பணியிலும் சறுக்கி சென்று தீவிரவாதிகளை தீர்த்துக்கட்டிய இந்திய ராணுவ வீரர்கள்

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 ராணுவத்தினரும் பலியாகினர். இந்திய ராணுவத்தை…

‘5 டி’ : அரவிந்த் கெஜ்ரிவாலின் கொரோனாவிற்கு எதிரான ஐந்து அதிரடி டக்குகள்….

டெல்லி : கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, இன்று உலக நாடுகள் அனைத்திலும் மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்கிவைத்திருக்கும் நிலையில். இந்திய தலைநகர்…

430000 பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு கடந்த மூன்று மாதத்தில் பயணம் செய்துள்ளனர்

வாஷிங்டன் : சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இதுவரை 4,30,000 பேர் பயணம் செய்திருப்பதாக இரு நாடுகளும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.…