தேஜஸ்வியுடன் கை கோர்க்கும் சிராக் பஸ்வான்….
பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று 32 வயதில் அடி எடுத்து…
பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று 32 வயதில் அடி எடுத்து…
துபாய் : இஸ்லாமிய தேசமான ஐக்கிய அமீரகம், கடுமையான சட்டங்களை அமுல் செய்யும் நாடுகளில் ஒன்றாகும். ‘இம்’ மென்றால் சிறைவாசம் என்ற சொல், இந்த நாட்டுக்கு ரொம்பவே…
பாட்னா : மே.வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை…
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசார், இந்தி திரை உலகில் பலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கண்டறிந்தனர்.. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில்…
ஊரடங்கு காரணமாக ஏழு மாதங்களாக சினிமா படப்பிடிப்பு நடக்கவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஒரு சில படங்களின் ஷுட்டிங் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் பல நடிகர்- நடிகைகள்…
ஜம்மு : ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி அளித்துள்ள பேட்டியில், “நிஜமான பிர்ச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும்…
மைசூர் : கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கைத்தாமரன ஹள்ளியை சேர்ந்த சந்துருவும், சசிகலாவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருக்கும் வரும் 22 ஆம்…
அண்மையில் கோவா மாநிலத்துக்கு சென்ற இந்தி நடிகர் மிலிந்த் சோமன், தனது 55 –வது பிறந்த நாளை அங்கு வித்தியாசமாக கொண்டாடினார். தெற்கு கோவா கடற்கரையில் அவர்…
நடிகர் “சீயான்” விக்ரம் – ஷைலா தம்பதியரின் மகள் அக்ஷிதா. இவருக்கும், கெவின்கேர் குரூப் நிறுவனத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் மனு ரஞ்சித்துக்கும் கடந்த 2017 ஆம்…
சிங்கப்பூர் : நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிப் பண்டிகை சமீப ஆண்டுகளாக இந்தியாவில் மட்டுமல்லாது,…