விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத ஒரே இந்திய பிரதமர் ‘மோடி’ : பாஜக எம்எல்ஏ காட்டம்
சண்டிகர் : விவசாய மசோதா விவகாரத்தில் விவசாயிகளுக்கு பிரதமர் துரோகம் செய்து விட்டார் என்று பஞ்சாப் மாநிலம் ஃபசல்கா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுர்ஜித் குமார்…