Author: Sundar

ரூ. 204 கோடி முதலீட்டில் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவுகிறது ஹெரிடேஜ் நிறுவனம்

சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஹெரிடேஜ் புட் நிறுவனம் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதற்கான ஒப்புதலை கடந்த வாரம் அந்நிறுவன இயக்குனர்கள்…

சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சரை இன்று சந்தித்து பேசினார். ஐநா பொது சபை உயர்மட்டக் குழுவின் 79வது கூட்டத்தொடரில் கலந்து…

சீன ராணுவம் நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

சீனா ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM ) சோதனையை இன்று நடத்தியுள்ளது. டம்மி குண்டுகளை சுமந்து சென்ற இந்த ICBM…

இஸ்ரேல் – லெபனான் மோதல்… தயார் நிலையில் பிரிட்டன் ராணுவம்… 10000 பிரிட்டன் நாட்டவரை வெளியேற்ற நடவடிக்கை…

பிரிட்டிஷ் பிரஜைகள் உடனடியாக லெபனானை விட்டு வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் முடிவே இல்லாமல்…

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைப் பிரிவின் தலைவர் இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார்…

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் தலைவரான இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார். இந்த தகவலை…

மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை மீட்டு தர வேண்டும்… காவல்நிலையத்தில் நடிகர் ஜெயம் ரவி புகார்

நடிகர் ஜெயம் ரவி தனக்கு சொந்தமான பொருட்களை மனைவி ஆர்த்தியிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி…

எர்ன்ஸ்ட் & யங் EY புனே அலுவலகம் தொழிலாளர் நலத்துறையின் அனுமதியின்றி இயங்கிவந்ததுள்ளது…

பணிச் சுமை மற்றும் கூடுதல் வேலை நேரம் காரணமாக 26 வயதான இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எர்ன்ஸ்ட் &…

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நடிகர் சிரஞ்சீவி…

மெகாஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1978ம் ஆண்டு புனதிரள்ளு திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்துவைத்த சிரஞ்சீவி 46 ஆண்டுகளாக தொடர்ந்து…

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு…

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டுக்களில், நெய்க்கு…

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகவில் பரபரப்பு… பதற்றம்…

மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் (மூடா – MUDA) கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில்…