Author: Sundar

அண்டார்டிக் பனி பிரதேசத்தில் உள்ள ஹியர்ட் தீவில் H5 வகை பறவைக் காய்ச்சல்… ஆஸ்திரேலியாவில் அச்சம்…

தெற்கு பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் துணை கண்டமான அண்டார்டிக் ஹியர்ட் தீவில், யானை சீல்களில் அசாதாரணமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்த பகுதியில் கொடிய H5 வகை…

ஜெரோதா நிறுவனம் அடுத்த காலாண்டு முதல் கிஃப்ட் சிட்டி வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்ய உள்ளது…

இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளமான ஜெரோதா (Zerodha), அடுத்த காலாண்டில் கிஃப்ட் சிட்டி (GIFT City) வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த…

தெருநாய் அச்சுறுத்தல்: தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

உச்சநீதிமன்றம், தெருநாய் பிரச்சனையில் தனது உத்தரவுகளை பின்பற்றாத மாநிலங்களைக் கடுமையாக கண்டித்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா தவிர்த்த பிற மாநிலங்கள் மற்றும்…

“பழைய குண்டு, புதிய பிரச்சனை!” போலந்தில் விபரீதமான ‘WWII’ கலெக்சன் !

போலந்தில் நடந்த வினோத சம்பவம் — இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுடன் விளையாடிய இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 60 வயதான இந்த இருவரும் காட்டில் இருந்து…

அதானி குழுமத்திற்கு எல்ஐசி ₹34,000 கோடி நிதி உதவி: வாஷிங்டன் போஸ்ட் அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்க பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இந்திய நிதி சேவைகள் துறை (DFS) கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்திற்கு 3.9 பில்லியன்…

தந்தம் வைத்திருக்க நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சான்றிதழ்களை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தந்தம் வைத்திருப்பதற்காக கேரள அரசு வழங்கிய உரிமைச் சான்றிதழ்கள் சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செயல்படுத்த முடியாதவை என்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை…

பள்ளிக்கரணை ஈரநிலப் பகுதியில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அனுமதி

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், மாநில ஈரநில ஆணையத்தால் ராம்சர் தளம் என்று வரையறுக்கப்பட்ட இடத்தில் 1250 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு ஒரு முக்கிய…

உ.பி.யில் பத்திரிகையாளர் கொலை தொடர்பான குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நேற்று மாலை லட்சுமி நாராயண் சிங் என்ற பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார். 54 வயதான பத்திரிகையாளர் லட்சுமி நாராயண் சிங் முன்னாள்…

மூன்லைட்டிங்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

நியூயார்க் அரசு அலுவலகத்தில் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் மற்றொரு நிறுவனத்தில் (மூன்லைட்டிங்) பார்ட் டைமாக பணியாற்றிய 39 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு…

ஐஸ்லாந்திலேயே கொசுவா… அப்போ ஒழிஞ்சாப்போல தான்…

உலகின் வெப்ப நாடுகளில் மட்டுமே உயிர்வாழக்கூடியதாக அறியப்பட்ட கொசு தற்போது ஐஸ்லாந்து நாட்டிலும் ஊடுருவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொசுவை இதுவரை படத்திலும் செய்திகள் மூலம் செவிவழியாக கேள்விப்பட்ட இந்த…