Author: Sundar

நடிகர் கமலஹாசனுக்கு ஆஸ்கர் அழைப்பு… தமிழ் சினிமாவுக்கு கிடைத்த கௌரவம்…

2025 ஆம் ஆண்டுக்கான தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (ஆஸ்கர்) உறுப்பினராக நடிகர் கமலஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு…

பாமக 2.0 : தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனின் கட்சிப் பதவி பறிப்பு… பாமக தலைவர் ராமதாஸ் நடவடிக்கை…

பாட்டாளி மக்கள் கட்சி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் மற்றொரு மாவட்ட செயலாளர் இன்று நீக்கப்பட்டுள்ளார். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை தருமபுரி…

‘இஸ்ரேலை ஈரான் வென்றது… அணுஆயுத தளங்களை தாக்கியபோதும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியவில்லை’ : கமேனி அறிக்கை

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா போரில் ஈடுபட்டபோதிலும் அமெரிக்காவால் “குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க முடியவில்லை” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.…

சேலம் : நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது…

சேலம் மாவட்டத்தில் நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையத்தைச் சேர்ந்த…

நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

கேரள முதல்வர் பினராயி விஜயன், சங் பரிவார் அரசாங்கம் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) அரசியலமைப்பை அகற்ற முயற்சிப்பதால், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கடுமையாக…

கேரளாவில் கனமழை: சூரல்மாலாவில் வெள்ள அபாயம்… இடுக்கியில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை…

கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது, இதனால் ஜூன் 28ம் தேதி வரை தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வயநாடு…

அமெரிக்க தாக்குதல் காரணமாக அணுசக்தி நிலையங்களுக்கு கடுமையான சேதம் : ஈரான் தகவல்

அமெரிக்க குண்டுவீச்சினால் தனது அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பஹாய் புதன்கிழமை உறுதிப்படுத்தினார். எதிரி நாடுகளில் உள்ள இலக்குகளை…

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…

இந்தியாவுடன் அர்த்தமுள்ள விவாதத்திற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் பேச்சு…

இந்தியாவுடனான அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி பட்டத்து இளவரசர்…

வோடபோன் நிறுவனம் திவாலாவதை தடுக்க ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு கணக்கு போட்டு வருகிறது…

வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் நிர்வாக அதிகார வரம்பு இல்லாமல் திவாலாகும் நிலையில் உள்ளதால் ஒழுங்குமுறை நிலுவைத் தொகை ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்கத் தேவையான முயற்சிகள்…