Author: Sundar

இந்திய பொருளாதாரத்திற்கு “பூஸ்டர் டோஸ்” அவசியம்… வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரத்திற்கு “மிகப்பெரிய பூஸ்டர் டோஸ்” தேவைப்படுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது…

டெல்லியை தொடர்ந்து பெங்களூரில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… நாடு முழுவதும் 60 பள்ளிகளில் சோதனை…

டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஒரு வாரத்தில் நான்காவது முறையாக, பள்ளிகளுக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பதற்றம்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை உள்ளது… வெள்ளை மாளிகை மருத்துவர்கள் தகவல்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை உள்ளது என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதிபர் டிரம்பின் கால்கள் வீக்கமாகவும்…

ரேபிஸ் நோய் பரவுவதை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கருணை கொலை செய்ய அனுமதி

கேரளாவில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (விலங்கு பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் நடைமுறைகள்) விதிகள் 2023 இன் விதிகளின்படி, நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய உள்ளூர் அமைப்புகளுக்கு…

நடிகர் சல்மான் கான் ரியல் எஸ்டேட் தொழிலிலும் அதிக லாபம் ஈட்டுகிறார்…

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே…

ரஷ்ய கச்சா எண்ணெய் : டிரம்ப் மற்றும் நேட்டோவின் இரட்டை நிலைப்பாடு, அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் இல்லையென்றால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நேட்டோ…

குடியிருப்பு பகுதிகளில் அனுமதி இல்லாமல் எந்த ஒரு மதக் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் கூட்டு பிராத்தனை அதிக சத்தத்துடன் நடத்தப்படுவதால்…

34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த நினைவுகளை பகிர்ந்த அவருடன் கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளர் 

34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவ இரவில் அவரை கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளரின் பதிவு… இந்தியாவின் முன்னாள் பிரதமர்…

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடி பூர விழா கொண்டாடப்பட உள்ளதை…

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணம்…

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையங்குடியைச் சேர்ந்த சசிகுமார் (50) கடந்த சில தினங்களுக்கு முன்…