ஜப்பானை அலையலையாய் தாக்க வரும் சுனாமி… அதிர்ச்சி வீடியோ…
ரஷ்யாவின் கிழக்கே கம்சாத்கா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 8.7 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில்…
ரஷ்யாவின் கிழக்கே கம்சாத்கா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 8.7 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில்…
ரஷ்யாவின் இந்து அதிகாலை ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்கே கம்சாத்கா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு…
உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது நேற்றிரவு ரஷ்யா கிளைடு குண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரேனிய சிறைச்சாலை மற்றும் ஒரு மருத்துவ மையத்தைத்…
கோவாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாடகை கார்களை எடுத்துக்கொள்வதால் ஏற்படுகின்றன என்று அம்மாநில போக்குவரத்து அமைச்சர் மௌவின் கோடின்ஹோ மாநில சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு கேள்விக்கு பதிலளித்த…
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையை நிறுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும்…
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரின் லிட்வாஸில் நடந்த என்கவுண்டரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசாவை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன்…
2025 FIDE உலகக்கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றுள்ளார். கோனேரு ஹம்பிக்கு எதிராக இன்று நடைபெற்ற டை-பிரேக்கரில் திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.…
டிஜிட்டல் கட்டண முறையான UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாரா ஸ்ரீநகர் மாவட்டத்தின் லிட்வாஸ் புல்வெளிகளில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தாராவின் மேல் பகுதியான…
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.…