Author: Sundar

110 இந்திய மாணவர்கள் ஆர்மீனியாவில் தஞ்சம்… ஈரானில் இருந்து வெளியேறினர்… வீடியோ

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வருவதால், இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் எல்லையைக் கடந்து ஆர்மீனியாவுக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலில்…

சதாம் ஹுசைனுக்கு ஏற்பட்ட அதே கதி கமேனிக்கும் ஏற்படும் : ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் ஏற்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்…

அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்… ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் அவசரமாக வெளியேறிய காரணம் என்ன ?

கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓரிரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் அவசரமாக அமெரிக்கா திரும்பினார். இந்திய பிரதமர் மோடி…

ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்…

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேலில் உள்ள…

ஈரான் தலைநகர் தெஹரானை விட்டு உடனடியாக அனைவரும் வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு…

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாம் நாளாக நீடித்து வரும் நிலையில் இருநாடுகளும் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஈரான் நாட்டில் உள்ள ராணுவ நிலைகள்…

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் சென்னையில் தனது முதல் உலகளாவிய வளாகத்தை தொடங்க உள்ளது

ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது முதல் இந்திய வளாகங்களை சென்னை மற்றும் மும்பையில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல்…

16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு… இந்திய சமூகத்தை மறுவரையரை செய்ய பிரிட்டிஷார் பயன்படுத்திய சாதி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது ?

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. 1871ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியதிலிருந்து இது 16வது மக்கள்…

ஜூன் 26-ல் சென்னை சாலையோர விற்பனை மண்டல குழுவுக்கான தேர்தல் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், தேர்தல் மூலம் அமைதியான முறையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு விற்பனைக் குழுவைத் தேர்ந்தெடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தீர்மானித்துள்ளது. இதையடுத்து…

அகமதாபாத் விமான விபத்தில் புல் பூண்டு கூட தீக்கிரையான நிலையில் கீதை மட்டும் சேதாரமின்றி தப்பியது…

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 6 பேர் முகங்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது.…

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பெண் செவிலியர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட கேரள அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்ட…