Author: Sundar

டெல்லி மதுபான கடைகளில் பிரபலமான மற்றும் பிரீமியம் ரக பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உத்தரவிட வேண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு….

டெல்லி மாநகர மதுபான கடைகளில் பிரபலமான பிராண்டுகள் மற்றும் பிரீமியம் ரக பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க…

கோவிட்-19 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ரத்தப் புற்றுநோயாளிகளுக்கு முதல் டோஸை விட அதிக பலன் கிடைத்துள்ளதாக ஆய்வில் தகவல்…

ஹீமாட்டோலாஜிக் குறைபாடு எனும் ரத்தப் புற்றுநோய் உள்ள நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே முதல் கட்ட கோவிட்-19 தடுப்பூசி போட்ட பின்பு நோயெதிர்ப்பு சக்தி உருவானது. ஆனால்,…

குஜராத்தில் போலி கிரிக்கெட் லீக் மூலம் ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய 4 பேர் கைது

போலி கிரிக்கெட் லீக் நடத்தி ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் வாத்நகர் தாலுகா மோலிபூர்…

தேசிய சாதனை அளவாக 120.25 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தியது தமிழ் நாடு

காற்றாலை மூலம் கிடைத்த மின்சாரத்தில் 120.25 மில்லியன் யூனிட் மின்சாரத்தை கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பயன்படுத்தாத சாதனை…

ஓ. பன்னீர்செல்வத்தின் அனைத்து பதவிகளையும் பறித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… பொதுக்குழுவில் தீர்மானம்…

அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டம் கூடுவதற்கு முன்னதாக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த…

இன்று வானகரம் வழியாக செல்வதை தவிர்க்கவும்… சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாரு வெக்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக பொதுகுழு கூட்டம் கூட இருக்கிறது. இதன் காரணமாக கோயம்பேடு…

அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் போன் சார்ஜர் இல்லாமல் அல்லாடிய நபர்…

அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை ஆளும் தார்மீக பொறுப்பை இழந்த நிலையில் பதவி விலக 13 ம் தேதி வரை அவகாசம் கேட்டு தலைமறைவாக உள்ளார். தவிர…

சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து மாதம் 1.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய 81 சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு…

டெல்லி ரோகினி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அதற்காக மாதம் ரூபாய் 1.5 கோடி செலவு செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த…

தமிழ்நாட்டில் இன்று 2537 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 804 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 804, செங்கல்பட்டில் 434, திருவள்ளூரில் 151 மற்றும் காஞ்சிபுரத்தில் 78 பேருக்கு கொரோனா…

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்தார் ஜெலன்ஸ்கி

இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அதிபர் அதற்கான காரணத்தை…