Author: Sundar

உலக கோப்பை கால்பந்து போட்டி முதல் முறையாக நாளை பெண் ரெபிரீ ஸ்டெபானி ப்ராப்பர்ட் களமிறங்குகிறார் – ஃபிஃபா அறிவிப்பு

உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர் களமிறங்குகிறார். ஆண்களுக்கான இந்த ஃபிஃபா உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி – கோஸ்டா ரிக்கா…

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை மயங்கி விழுந்து மரணம்… சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று அதிகாலை மரணமடைந்தது. காமாட்சி அம்மன் கோயில் அருகே இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை…

மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கு அதானி நிறுவனம் ரூ. 5069 கோடி முதலீடு…

ஆசியாவின் இரண்டாவது பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மறுசீரமைக்கும் ஒப்பந்தத்தை கௌதம் அதானி தலைமையிலான அதானி ப்ராப்பர்டீஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மறுவளர்ச்சித் திட்டங்களில் ஒன்றான இந்த…

ஏர் இந்தியா மற்றும் விஸ்தரா விமான நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு

2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவெடுத்துள்ளது. விஸ்தரா விமான சேவை நிறுவனத்தில் டாடா…

30 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட கருமுட்டையை கொண்டு இரட்டை குழந்தை பெற்ற தம்பதி

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள க்னோஸ்வில்லே மருத்துவமனை ஒன்றில் 30 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட நிலையில் இருந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பிறந்துள்ளது. ஒரேகோன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட்…

சீனா-வுடனான ‘பொற்காலம்’ முடிந்துவிட்டது… பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு…

பிரிட்டன் மற்றும் சீனா இடையிலான உறவில் பொற்காலம் முடிந்துவிட்டதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். சீனாவின் எதேச்சதிகார அதிகரித்து வருவது இங்கிலாந்தின் மதிற்பிற்கும் நலனுக்கு சவாலாக…

‘தி காஷ்மீர் பைல்ஸ்” படம் குறித்து நாடவ் லேபிட் சர்ச்சை கருத்து… இஸ்ரேல் தூதர், அனுபம் கெர் கண்டனம்…

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் விவேக் அக்னிகோத்ரி எழுதி இயக்கிய ‘தி…

டெல்லி எய்ம்ஸ் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ 200 கோடி மதிப்புக்கு கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டல்…

டெல்லி எய்ம்ஸ் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ 200 கோடி மதிப்புக்கு கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சர்வர்களில்…

வீட்டுத் தனிமையில் இருந்த 10 பேர் தீக்கிரையானதை அடுத்து கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய சீனர்கள்… வீடியோ

சீனாவின் ஸின்ஜியங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி நகரில் நவம்பர் 24 ம் தேதி நடைபெற்ற தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள். இந்த தீ விபத்தை தொடர்ந்து…

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் இன்று விடுதலை…

பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னதாக டெல்டும்டேவுக்கு…