Author: Sundar

பிரெஞ்ச் ஓபன் 2022 பேட்மிண்டன்: சிராக் ஷெட்டி – ராங்கிரெட்டி ஜோடி முதல் BWF சூப்பர் 750 பட்டத்தை வென்றது

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதி போட்டியில் தைவான் இணையை வீழ்த்தியது சாத்விக் இந்தியாவின்…

உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழ்நாடு வீரருக்கு வெள்ளிப் பதக்கம்

ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீரர் சங்கர்…

“மோடி மற்றும் அமித்ஷா-வால் ஹரேன் பாண்டியா-வுக்கு நேர்ந்த கதி எனக்கு ஏற்படாது என்று நம்புகிறேன்” – சுப்ரமணியன் சுவாமி

குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஹரேன் பாண்டியா. 26 மார்ச் 2003 அன்று, காலை 7:40 மணியளவில், அகமதாபாத்தில் உள்ள லா கார்டனில் தனது…

பிரேசில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் லூலா… போல்சனாரோ-வை தோற்கடித்து 3வது முறையாக அதிபராகிறார்…

பிரேசில் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பொல்சனாரோவுக்கும் முன்னாள் அதிபர் லூலா டா சில்வாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. முதல் சுற்றில் லூலாவுக்கு 48.4…

“உங்களது அன்பையும் தியாகத்தையும் என் இதயத்தில் தாங்கி நிற்கிறேன்” இந்திரா காந்தி நினைவு நாளில் ராகுல் காந்தி உருக்கம்…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 38வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி…

மோர்பி தொங்கு பாலம் உடைந்ததில் 100 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு… 10 குழந்தைகள் பலி… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த கயிற்றுப் பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. பாலம்…

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர் ஆற்றில் மூழ்கினர்… மீட்பு பணிகளில் தொய்வு… பிரதமர் தலையீடு…

குஜராத் மாநிலம் மோர்பு பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. கடந்த…

டி20 உலகக்கோப்பை : தென் ஆப்ரிக்கா அபார வெற்றி… இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது

பெர்த்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி…

டி20 உலகக்கோப்பை : வெற்றிபெறுமா இந்தியா ? தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு

பெர்த்தில் உள்ள ஆப்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

ஒப்பந்தங்களுக்கான பில் தொகை 2 ஆண்டுகளாக நிலுவை… தற்கொலை செய்துகொள்ளப் போவதாக குடியரசு தலைவருக்கு கடிதம்…

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்தவர் பசவராஜ் அமரகோல், ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் அரசுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை வினியோகம் செய்து வருகிறார். கடந்த 2020 ம் ஆண்டு சிக்மங்களூர் மாவட்டத்திற்கு…