Author: Sundar

ஓய்வு நாளில் பேருந்துக்கு முத்தமிட்டு விடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்… திருப்பரங்குன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…

மதுரை அரசுப் போக்குவரத்து கழக திருப்பரங்குன்றம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் பைக்காராவை சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி to மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து…

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை முடக்க தமிழக காவல்துறை எந்த புகாரும் அளிக்கவில்லை

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை முடக்க காவல்துறை தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை…

இறந்த உடலுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் அல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சடலத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றமல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு…

இந்திய மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த உலக மல்யுத்த ஐக்கியம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரின் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் மல்யுத்த வீரர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தும் சூழ்நிலையை யுனைடெட் வேர்ல்ட்…

சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு : ரன்பீர் கபூர் நீக்கப்பட வாய்ப்பு… முக்கிய கேரக்டரில் ஆயுஷ்மான் குரானா… ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பங்கு ?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகப் போவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இப்போது அந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா முக்கிய…

கடவுளுக்கே பாடம் நடத்தக்கூடியவர் மட்டுமல்ல தான் படைத்தவை எதுவும் சிறந்ததில்லை என்று கடவுளே மலைக்கும் அளவுக்கு செய்யக்கூடியவர் மோடி…

10 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது,…

அமெரிக்க குடிவரவு பதிவுக்காக வரிசையில் காத்திருந்த ராகுல் காந்தி…

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் (Immigration) முன் வரிசையில் காத்திருந்து தனது வருகையை…

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கையில் கொட்ட மல்யுத்த வீரர்கள் முடிவு

சுயமரியாதையை இழந்து வாழ்வதில் அர்த்தமில்லை… கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை கங்கை நதிக்கு அர்பணிக்கிறோம் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு கங்கையில்…

‘தங்கத் தடி’ : செங்கோல் குறித்த உண்மைகளை விவரிக்கிறார் அலகாபாத் அருங்காட்சியக முன்னாள் காப்பாளர்

புதிய நாடாளுமன்றத்தில் நேற்று நிறுவப்பட்ட செங்கோல் அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவனில் வாக்கிங் ஸ்டிக் போல் வைக்கப்பட்டிருந்தது அதற்கு இன்று தான் விமோஷனம் கிடைத்துள்ளது என்று பிரதமர்…