தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி துவங்குகிறது…
2024 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது.…
2024 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது.…
18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். 543 தொகுதிகளுக்கான முதல் கட்டத்…
மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை என்று கூறி அஜய் பிரதாப் சிங், எம்.பி. பாஜக கட்சியில் இருந்து இன்று வெளியேறினார். மத்திய பிரதேச மாநிலத்தில்…
டெல்லி ராம்லீலா மைதானத்தில் வியாழனன்று நடைபெற்ற விவசாயி-தொழிலாளர் மகாபஞ்சாயத் கூட்டத்தில் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற ஒருமனதாக அழைப்பு விடுக்கப்பட்டது. பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும்…
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த…
வடகிழக்கு டெல்லியின் காரவால் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாம் சுத்தம் செய்தல், பாதாம் ஓடுகளை உடைப்பது, பாதாம் தரம்பிரிப்பது மற்றும் பேக்கிங் செய்வது உள்ளிட்ட பணிகள்…
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள்…
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…
தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவேண்டும் மேலும், PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…
தமிழ்த் திரைப்பட நடிகர் கவுண்டமணி மீது சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கவுண்டமணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 5…