விவசாயிகள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது… பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்…
விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய…