Author: Sundar

5 நாட்களாக ஊருக்கு ஊர் மோடி உருட்டிய உருட்டுகளும்… உண்மை சரிபார்ப்பும்…

2024 நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் திரண்டதை அடுத்து, தனது இரண்டாவது கட்ட பிரச்சாரத்தில் இந்தியாவின் முஸ்லிம்களை பிற பின்தங்கிய சமூகங்களுக்கு…

இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை போக்குவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்…

காங்கிரஸ் கட்சி சொத்துக்களை மறுபங்கீடு செய்யவும், பரம்பரை வரியை விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இவர்களின் இந்த பேச்சு இந்தியாவில் அதிகரித்து…

60 வயது அழகி… அர்ஜென்டினா-வின் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்…

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் 60 வயதான நபர் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான என்ற அந்தப் பெண்…

குஜராத்தில் இயங்கி வந்த சர்வதேச போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை… 7 பேர் கைது… முக்கிய குற்றவாளி தப்பியோட்டம்…

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இயங்கி வந்த போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலையை போலீசார் இன்று கண்டுபிடித்தனர். உலகத்தரத்திற்கு நிகராக செயல்பட்டு வந்த இந்த உற்பத்தி ஆலையில்…

உங்கள் நண்பன் பேசுகிறேன்… AI தொழில்நுட்பம் மூலம் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் மோசடி

செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் மூலம் வேண்டியவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சமூக…

‘ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்’ : விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிவைத்த மாணவர்களுக்கு 50 மதிப்பெண்… உ.பி.யில் முறைகேடு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதிவைத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.…

கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம் என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர். இந்த…

தமிழகத்தை வாட்டி வதைக்க காத்திருக்கு் வெயில்… 115 டிகிரியை தொடும் வானிலை ஆர்வலர்கள் கருத்து…

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு ஆர்வலர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக மே 1ம் தேதி தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 46…

தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் பாஜக-வில் இணைந்தார்

தமிழகத்தில் பீகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படும் போலி வீடியோக்களை பரப்பியதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் ஏப்ரல் 25 ம்…