Author: Sundar

ஆந்திர மாநில துணை முதல்வரானார் பவன் கல்யாண்…

ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 135 இடங்களும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட…

ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு மாதம் ₹15,000 முதல் ₹20,000 வரை உதவித் தொகை வழங்க வேண்டும் மூத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

“இளம் வழக்கறிஞர்கள், குறிப்பாக சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர், அபரிமிதமான திறனைக் கொண்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இளம் வழக்கறிஞர்களை ஆதரிப்பதில் வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் ஒருங்கிணைந்த…

மோடி தலைமையிலான தே.ஜ.கூ. அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் : ராகுல் காந்தி விமர்சனம்

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் 20 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக…

மோடி அமைச்சரவையில் இடம்பெறுள்ள மந்திரிகளின் இலாக்கா அறிவிக்கப்பட்டுள்ளது… யார் யாருக்கு எந்த இலாக்கா… விவரம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களின் இலாக்கா விவரங்கள் வெளியானது. ராஜ்நாத் சிங்,…

மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்…

18வது மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின்…

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது தீவிரவாத தாக்குதல் ஒருவர் காயம்…

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தேசிய நெடுஞ்சாலை 37ல் ஜிரிபாம் அருகே…

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்… ரஜினிகாந்த், ஷாருக்கான், அம்பானி, அதானி நீண்ட பட்டியல்…

காங்கிரஸ் கட்சிக்கு வண்டி வண்டியாக பணம் கொடுக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கும் விதமாக நேற்று நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவுக்கு பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினர்.…

மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 தமிழர்கள்…

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி மூன்றாவது…

மருத்துவமனைக்கு மாத்திரை வாங்க வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

மூதாட்டியிடமிருந்து ஐந்தரை பவுன் தங்கச்சங்கி லியை நூதனமாக பறித்துச் சென்ற நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவேற்காடு டிடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சாந்தா(75),…

மோடி அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்க முடிவு ?

மோடி தலைமையிலான அரசில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மோடி அமைச்சரவையில்…