Author: Sundar

சென்னையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்துவாங்கும் மழை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 8:00 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது.…

ஜார்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பை சோரன்… புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பார்…

ஜார்கண்ட் முதல்வர் சம்பை சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் அப்போதைய முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன்…

வங்கியில் டெபாசிட் செய்த 5 லட்ச ரூபாய் பணத்தில் கள்ள நோட்டுகள்… சுங்கத் துறை ஆய்வாளரிடம் விசாரணை…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34). சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை…

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம்

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலை பகுதியில் 3880 மீட்டர்…

67 வயது முதியவர் போல வேடமிட்ட 24 வயது இளைஞர்… போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றபோது பிடிபட்டார்…

இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடியேற துடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்காக பல லட்சம் செலவு செய்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவவும் சிலர்…

நாடாளுமன்றத்தில் நாளை நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்…

நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து…

“மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை ” தனது பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல்…

ரூ. 167 கோடி மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல்… விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை?

167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் (ஜூன்…

டி20 வெற்றி… இந்திய அணிக்கு ரூ. 125 கோடி… புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் கெய்க்வாடுக்கும் பிசிசிஐ உதவ வேண்டும்…

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ 125 கோடி கொடுக்கும் அதேவேளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷ்மன் கெய்க்வாடுக்கு பிசிசிஐ உதவ வேண்டும்…

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா… விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.…