Author: Sundar

அமெரிக்க போர் கப்பலை தெறித்து ஓடவைத்த சீன ராணுவம்…

அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தென் சீன கடலின் ஸ்கார்பரோ ஷோல் நீர்வழிப்பாதை அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறியுள்ளது. புருனே, இந்தோனேசியா,…

ஆகஸ்ட் 15ல் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்ற கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (GHMC) உத்தரவு…

ஐ.நா. பொதுச் சபை: பிரதமர் மோடி செப்டம்பரில் அமெரிக்கா பயணம்… அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UNGA) வருடாந்திர உயர்மட்ட அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

10 லட்சம் தெருநாய்களை அடைக்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை… உச்சநீதிமன்ற உத்தரவால் விழிபிதுங்கும் டெல்லி நிர்வாகம்…

டெல்லி-NCR பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு, குடிமை அமைப்புகள், குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு…

தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘அறிவியல் ரீதியானதல்ல’… ராகுல் காந்தி, மேனகா காந்தி கவலை… விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்…

தெருநாய் அச்சுறுத்தல் குறித்து உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவு குறித்து விலங்கு உரிமை அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன. தெருக்களில் இருந்து நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றும் நடைமுறை “சாத்தியமற்றது”…

1990 ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிட் பெண் கொலை தொடர்பாக மத்திய காஷ்மீரில் SIA சோதனை

35 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட் பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12, 2025) மாநில புலனாய்வு நிறுவனம் (SIA)…

₹100 கோடி அவதூறு வழக்கு… தோனி தொடர்ந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து அதிரடி காட்டியது உயர்நீதிமன்றம்…

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் பெயரை தொடர்புபடுத்தியவர்கள் மீது ₹100 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை 10…

‘பேச்சுக்கே இடமில்லை… அதிரடி தான்’ தெருநாய்கள் குறித்த வழக்கில் குட் பேட் அக்லி-யை மேற்கோள்காட்டிய நீதிபதி

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும்…

கர்நாடகா : அமைச்சர் கே.என். ராஜண்ணா ராஜினாமா… கட்சிக்கு எதிரான கருத்துக்களால் சலசலப்பு…

கர்நாடக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்த தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து…

மைசூர் தசரா : திருவிழாவில் பங்கேற்கும் யானைகளின் எடைப் பரிசோதனை மும்முரம்

5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை…