Author: Sundar

நாடாளுமன்றத்தில் நாளை நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்…

நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து…

“மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை ” தனது பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல்…

ரூ. 167 கோடி மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல்… விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை?

167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் (ஜூன்…

டி20 வெற்றி… இந்திய அணிக்கு ரூ. 125 கோடி… புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் கெய்க்வாடுக்கும் பிசிசிஐ உதவ வேண்டும்…

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ 125 கோடி கொடுக்கும் அதேவேளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷ்மன் கெய்க்வாடுக்கு பிசிசிஐ உதவ வேண்டும்…

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா… விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.…

ரிலையன்ஸ் ஜியோ அதிபர் அம்பானியின் அடுத்த சுற்று கொண்டாட்டம்… மகன் திருமணத்துக்கு முன் ஏழை ஜோடிகளுக்கு திருமணம்…

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக…

நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ ரெய்டு…

நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனந்த், கெடா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய நான்கு…

பராமரிப்பு பணி காரணமாக தென் சென்னையின் பல பகுதிகளுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்…

தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படும் என்று…

சென்னை யானை கவுனி ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் ?

வேப்பேரிக்கும் – யானை கவுனிக்கும் இடையே கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தின் இரண்டாவது வழித்தடம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து இந்த மேம்பாலம் விரைவில் முழு அளவிலான…

“வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை” சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான…