Author: Sundar

அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும்… பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி…

அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்த போது…

ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று மாலை 4 மணிக்கு திருவள்ளூரில் அடக்கம் செய்யப்படும்… நீதிமன்ற உத்தரவை ஏற்று நடவடிக்கை…

சென்னையில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலை…

குஜராத் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் தகர்க்கப்பட்டது போல் பாஜக அரசு தகர்க்கப்படும்… ராகுல் காந்தி சூளுரை…

காங்கிரஸ் கட்சிக்கு பந்தயத்தில் ஓடும் குதிரைகள் தான் தேவை, கல்யாண ஊர்வலத்தில் அசைந்து ஆடிச் செல்லும் குதிரைகள் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலம்…

டி20 உலகக்கோப்பை : சூர்யகுமார் தீயாய் பாய்ந்து பிடித்த கேட்ச்… பவுண்டரியில் கால் உரசியதாக கூறுவதில் உண்மையில்லை… புதிய வீடியோ

2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில்…

அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தராதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : கர்னல் ரோகித் சவுத்ரி

அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தரவில்லை என்று அவரது இந்த செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

சென்னையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்துவாங்கும் மழை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 8:00 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது.…

ஜார்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பை சோரன்… புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பார்…

ஜார்கண்ட் முதல்வர் சம்பை சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் அப்போதைய முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன்…

வங்கியில் டெபாசிட் செய்த 5 லட்ச ரூபாய் பணத்தில் கள்ள நோட்டுகள்… சுங்கத் துறை ஆய்வாளரிடம் விசாரணை…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34). சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை…

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம்

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலை பகுதியில் 3880 மீட்டர்…

67 வயது முதியவர் போல வேடமிட்ட 24 வயது இளைஞர்… போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றபோது பிடிபட்டார்…

இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடியேற துடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்காக பல லட்சம் செலவு செய்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவவும் சிலர்…