சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொழிற்சாலை அமைக்க பாக்ஸ்கான் திட்டம் : யங் லியு பேச்சு
சீனா மற்றும் தைவானைத் தொடர்ந்து இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பாக்ஸ்கான் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு கூறியுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த வல்லம்-வடகால்…