Author: Sundar

மத்திய அரசு உயர்பதவிகளில் நேரடி நியமனத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்பு

மத்திய அரசுத் துறை உயர்பதவிகளில் லேட்டிரல் என்ட்ரி மூலம் அதிகாரிகளை நேரடி நியமனம் செய்வதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார். 45 இணை…

ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழக தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்…

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவராக மாற்றப்பட்டதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.…

குஜராத் அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 50 பேர் பலமாதங்களாக வெளிநாட்டில் வசித்துக் கொண்டு சம்பளம் வாங்கிவந்து அம்பலம்…

குஜராத் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேர் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக பணிக்கு வராமல் இருந்ததை அடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில்…

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை…

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வரும் அன்வர் இப்ராகிம்…

இந்திய கடலோர காவல்படை பொது இயக்குனர் ராகேஷ் பால் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்…

இந்திய கடலோர காவல்படையின் பொது இயக்குனர் ராகேஷ் பால் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருவதை அடுத்து…

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்… அடுத்த தலைமைச் செயலாளர் யார் ?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது, வீட்டு மனை பட்டாக்களுக்கு…

விவசாயத்திற்கு பயன்படுத்தாத மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு…

விவசாயத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை வேறு பயன்பாட்டுக்கு உபயோகிப்பது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து விவசாய மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்…

கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட் : ஆக. 19 முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவில் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 22 வரை கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம்…

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது…

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் துவங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் 8…