திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகன நிறுத்துமிடம்
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கூடுதல் வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வாகன நிறுத்துமிடத்தில் 450 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25 நான்கு சக்கர…
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கூடுதல் வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வாகன நிறுத்துமிடத்தில் 450 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25 நான்கு சக்கர…
மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய…
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை இன்று சரிந்து விழுந்தது. 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கடற்படை…
பணிக்கு செல்லும் பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறமுடியாது அதற்கு ஆதாரம் அவசியம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், பெண்ணின் நடத்தையை சந்தேகித்து கீழமை…
‘டெலிகிராம்’ செயலியின் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யா-வில் பிறந்தவரான பவெல் துரோவ் தற்போது துபாயில் வசித்து வரும் நிலையில்…
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற…
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) (Unified Pension Scheme – UPS) என்ற புதிய விரிவான ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று…
திருச்சி எஸ்.பி வருண்குமார், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய…