மகாவிஷ்ணு மாயம்… அரசுப் பள்ளியில் இட்டுக்கதைகளை கூறி மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் விதமாகப் பேசியதால் காவல்துறை வழக்குப் பதிவு…
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஊக்கமூட்ட நடைபெற்ற பேச்சு தமிழகம் முழுவதும் இன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற…