Author: Sundar

பைக்குகளை வணிக பயன்பாட்டுக்கு அனுமதிப்பதை எதிர்த்து டெல்லியில் ஆட்டோ – டாக்ஸி டிரைவர்கள் 2 நாள் ஸ்டிரைக்

பைக் டாக்சிகள் அதிகரித்துள்ளதை கண்டித்தும் செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு ஆப் நிறுவனங்கள் அதிக கமிஷன் வசூலிப்பதை கண்டித்தும் டெல்லியில் இன்றும் நாளையும் ஆட்டோ…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி… பரூக் அப்துல்லாவை சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்…

உக்ரைனில் 7 மணி நேரம் மட்டுமே இருக்கவுள்ள பிரதமர் மோடி அதற்காக 20 மணி நேரம் ரயிலில் பயணம்… ஏன் ?

போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை உக்ரைன் செல்லவுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்ட…

போலந்து பிரதமருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு…

போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று போலந்து புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை…

விஜய் வெளியிட்ட கட்சி கொடி குறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை… முதல் அடியே சறுக்கல்…

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியை இன்று காலை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இதனுடன் கட்சியின் பிரச்சார பாடலையும் வெளியிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்…

தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த உ.பி.யை சேர்ந்த இளைஞன் கைது

தெலுங்கானா மாநிலம் சித்திபெட்டில் 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உ.பி.யைச் சேர்ந்த 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். சித்திபெட்டில் பெயிண்டராக வேலை…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஸ்ரீநகர் பயணம்… தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்க உள்ளார்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஸ்ரீநகர் பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல்…

பேருந்தில் பை திருடு போன சம்பவம்… புகார் பதிவு செய்ய 2 மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையத்துக்கு அலைய வைத்த போலீசார்…

பேருந்தில் பை திருடு போனது குறித்த வழக்கு பதிவு செய்ய 2 மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அலைய வைத்ததுள்ளனர். சேலம் மாவட்டம் அரியபாளையத்தைச்…

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 23-ம் தேதி அமெரிக்கா செல்கிறார்… இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு குறித்து விவாதம்…

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் அழைப்பின் பேரில் அவர் ஆகஸ்ட்…

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை செல்லும் கப்பல் போக்குவரத்து செப். 15 வரை வாரத்துக்கு 3 முறை மட்டுமே இயங்கும்…

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கியது. சிவகங்கை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலை இந்த்ஸ்ரீ ஃபெர்ரி சர்வீசஸ்…