Author: Sundar

WhatsApp, Telegram போன்ற ஆப்கள் – இனி SIM கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது: அரசு புதிய உத்தரவு

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) புதிய சைபர் பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, ShareChat, JioChat, Josh போன்ற…

+1 படிக்கும்போதே NEET, JEE மற்றும் CUET தேர்வுகளை எழுத நடவடிக்கை… கோச்சிங் சென்டர்களை நம்பியிருப்பதைக் குறைக்க திட்டம்

உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு முதல் கலந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. JEE போன்ற…

சிந்து சமவெளி நாகரிகம் ஏன் வீழ்ச்சி அடைந்தது? புதிய ஆய்வில் தெரியவந்த தகவல்கள்…

இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளைச் சுற்றி இருந்த சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) உலகின் மிக முன்னேறிய நாகரிகங்களில் ஒன்று. நேராக…

உலக மக்கள்தொகை : 33வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியது ஜகார்த்தா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், நகரமயமாக்கல் மற்றும் பெருநகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு…

நவீன மெகாசிட்டி ஹாங்காங்… சாரம் கட்டுவதற்கு ஏன் இன்னும் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது…

ஹாங்காங்கில் உள்ள தாய் போ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் இங்கு தேடுதலை…

திருட்டு வழக்கில் மீட்கப்படாத தங்கத்தின் மதிப்பில் 30% இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தங்கம் திருட்டை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில், திருடு போன நகையின் மதிப்பில் 30% தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற…

AI vs AI சகாப்தத்தில் இதுவும் சாத்தியம்… புகைப்படத்தை நம்பி…

இகாமர்ஸ் தளம் மூலம் முட்டைகளை ஆர்டர் செய்த நபர் அதில் ஒரு முட்டை உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதற்காக ரீ-பண்ட் வாங்க நினைத்த அவர்…

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு இந்தியாவில் பாதிப்பு… விமான சேவை ரத்து…

எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு…

ரூ. 5000 கோடி செலுத்த முன்வந்ததால் தப்பியோடிய கோடீஸ்வரர்கள் நிதின்–சேதன் சந்தேசரா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்

$1.6 பில்லியன் (ரூ. 14275 கோடி) வங்கி மோசடியில் தொடர்புடைய சகோதரர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா, தங்களின் நிலுவைத் தொகையின் மூன்றில் ஒரு பங்கு $570…

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட விதிகளுக்கு எதிராக நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய போராட்டம்… புதிய தொழிலாளர் சட்ட விதிகளில் என்ன உள்ளன?

2020-ல் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக தொழிலாளர் ஊதியச்…