Author: Sundar

இந்தோரில் பொது சுகாதார சீர்கேடு… குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 15 பேர் பலி 200 பேர் மருத்துவனமயில் அனுமதி…

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் தூய்மையான நகரம்…

சுவிஸ் பாரில் 40 பேர் உயிரிழப்பு… வெளிநாட்டினரும் பலி…

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பிரபல ஸ்கி சுற்றுலா நகரமான க்ரான்ஸ்–மொன்டானாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். மேலும்…

சென்னையில் திருடிய தங்க நகையுடன் கம்பி நீட்டிய ம.பி.யைச் சேர்ந்த பெண் டெல்லியில் கைது

சென்னை ஏழு கிணறு (Seven Wells) பகுதியில் தங்க நகைகளை திருடிய வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணை சென்னை மாநகர காவல்துறை டெல்லியில்…

காருக்குள் நிலக்கரி அடுப்பை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிய டாக்ஸி ஓட்டுநர் பலி – நைனிதாலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

நொய்டாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு நைனிதால் வந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், காருக்குள் நிலக்கரி அங்கீதி (அடுப்பு) ஏற்றி வைத்துவிட்டு தூங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். உத்தரப்…

5 நாள் நடக்கவேண்டியது 2 நாளில் முடிந்தது… விக்கெட் விழுந்த வேகத்தால் ஆஸி கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 60 கோடி இழப்பு

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளிலேயே முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு (Cricket Australia) பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த…

ஸ்வீடனில் ‘ஸ்னோவி ஆவுல்’ இனப் பறவை அழிந்ததாக அறிவிப்பு

ஸ்வீடனில் ‘ஸ்னோவி ஆவுல்’ (Snowy Owl) எனப்படும் “பனி ஆந்தை” இனத்தைச் சேர்ந்த பறவை தேசிய அளவில் அழிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஸ்வீடனில் அதிகாரப்பூர்வமாக…

செயல்திறனே வளர்ச்சியின் அடையாளம் – பிரவீன் சக்கரவர்த்திக்கு ஜோதிமணி எம்.பி. குட்டு

உ.பி.யை விட தமிழ்நாடு அதிக கடன் வாங்கியிருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டதற்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று அவர்…

அகர்பத்திகளுக்கு புதிய BIS தரநிலை: அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களைப் பயன்படுத்தத் தடை

அகர்பத்தி (தூபக்குச்சி) தயாரிப்புக்கு புதிய இந்திய தரநிலையை (BIS Standard) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், அகர்பத்தி தயாரிப்பில் பயன்படுத்தக் கூடாத ஆபத்தான ரசாயனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.…

5 லட்சம் ஃபாலோயர்ஸ் – 10 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு : சமூக ஊடகப் பிரபலத்தின் மீது வழக்கு

டோக்கியோவைச் சேர்ந்த சோலரியே (Solarie) என்ற விளம்பர நிறுவனமும், மற்றும் அதன் தலைவரும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான ரெய்கா குரோகி மீது, சுமார் ¥157 மில்லியன் (சுமார்…

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை? ஆஸ்திரேலியா போல் சட்டம் – மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவைப் போன்று சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம்…