Author: Sundar

சைபர் கிரைம் : ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து வீடியோ காலில் விசாரணை செய்த போலி காவல்துறை அதிகாரிகள்

சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் உ.பி. மாநிலம் தியோகரைச் சேர்ந்த 4 பேரை சமீபத்தில் கைது செய்துள்ளனர். பண மோசடி மூலம் வங்கி…

திருப்பதி லட்டு : கலப்பட நெய் விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

திருப்பதியில் லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை உறுதி செய்த திருமலை தேவஸ்தானம் நெய் சப்ளை செய்யும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. ஆந்திராவில்…

திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம்… சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு ஆந்திர காங்கிரஸ் கண்டனம்…

திருப்பதி லட்டு கலப்பட நெய்யில் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான…

ஆப்பிள் ஐபோன் 16 விற்பனை சரிவு… தள்ளுபடி விலையில் ஊழியர்களுக்கு விற்பனை…

ஆப்பிள் iPhone 16 விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் அந்நிறுவன ஊழியர்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை 2007ம்…

பக்கார்டி ரம் உடன் மிக்ஸ் ஆகவிருக்கிறது கோக்…

உலகின் முன்னணி ரம் தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி உடன் கோகோ கோலா நிறுவனம் கைகோர்த்துள்ளது. ரம் மற்றும் கோக் இரண்டையும் கலந்த காக்-டெயில் பானத்தை கேன்களில் அடைத்து…

வாக்கி-டாக்கி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து போரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு…

வாக்கி-டாக்கி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து லெபனான் மீது முழு அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தெரிகிறது. காசா மீதான தாக்குதலை 11 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல்…

FIDE செஸ் ஒலிம்பியாட் இந்திய அணி தொடர் வெற்றி… குகேஷின் சிறப்பான ஆட்டத்தால் 7வது சுற்றில் சீனாவை வென்றது…

FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7வது சுற்று ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஆடவா் பிரிவில் இந்தியா-சீனாவும், மகளிா் பிரிவில் இந்தியா-ஜாா்ஜியாவும் 7ஆவது சுற்றில் மோதின.…

ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதல் குற்றவாளி… எப்ஐஆர் பதிவு…

சென்னை ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதல் குற்றவாளி (ஏ-1) என குறிப்பிட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்…

ஒரே நாடு, ஒரே தேர்தல் : இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி… பினராயி விஜயன் கண்டனம்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே…

26 வயதான இளம்பெண் ஆடிட்டர் வேலை பளு காரணமாக உயிரிழந்தார்… எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மீது பெண்ணின் தாய் குற்றச்சாட்டு…

பணிச் சுமை காரணமாக வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் மீது அந்தப் பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக்…