Author: Sundar

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது மைனர் கைது…

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில்…

விமானங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு… மிரட்டல் விடுத்தவர்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை…

இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருவதை அடுத்து முக்கிய விமான வழித்தடங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு IC 814 விமானம்…

இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு சம்மன்…

இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கடந்த இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற…

கனமழை நீடிக்கும்… சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்…

சென்னையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இன்று நாள் முழுவதும் கனமழை தொடர்ந்த நிலையில்…

கனமழை காரணமாக மண்சரிவு… சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல்…

சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மண்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள நெல்சன்…

வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13 இடைத்தேர்தல்… தேர்தல் அரசியலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதனுடன் 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும்…

டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது

டெல்லியிலிருந்து இன்று சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் AI 127ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து அந்த விமானம் கனடாவில் உள்ள இகிலுய்ட் (Iqaluit)…

‘பேஜர்களை வெடிக்க வைக்கும் போது, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?’ தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள…

கனமழை எதிரொலி : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (அக். 16) விடுமுறை…

கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை (அக். 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்த…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அலுவலகங்களும் செயல்படாது… அரசு தேர்வாணைய தேர்வுகள் ரத்து ?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக துவங்கியுள்ள நிலையில் கனமழை காரணமாக…