Author: Sundar

உக்ரைன் போரை நிறுத்த வல்லவர் இந்திய பிரதமர் மோடி : உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகம் பங்காற்ற முடியும் என்று உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி…

2024 ஜனவரி – ஏப்ரல் இடையே ‘சைபர் கிரைம்’ மோசடிகளில் இந்தியர்கள் ரூ. 1,776 கோடியை இழந்துள்ளனர்

2024 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் மட்டும் இந்தியர்கள் ரூ.120 கோடி இழந்துள்ளனர் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியர்கள் ரூ.120.30 கோடியை “டிஜிட்டல்…

650 நகரங்களில் ‘Swiggy Seal’ என்ற புதிய முத்திரையுடன் தரம் உறுதிசெய்யப்பட்ட உணவு வகைகள் டெலிவரி… ஸ்விக்கி அறிமுகம்

உயர் சுகாதாரத் தரத்துடன் கூடிய உணவுவகைகளை டெலிவரி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘ஸ்விக்கி சீல்’ என்ற புதிய முத்திரையை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புனேவில்…

அவதூறு புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட சி.வி. சண்முகம் கைது

அவதூறு செய்திகள் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த…

மெக்டொனல்ஸில் சாப்பிட்ட 50 பேருக்கு உடல்நலக்குறைவு… மெனுவில் இருந்து வெங்காயத்தை தூக்கிய அமெரிக்க பாஸ்ட் புட்கள்…

அமெரிக்காவின் கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள மெக்டொனல்ஸ் பாஸ்ட்புட் உணவகங்களில் சாண்ட்விச் சாப்பிட்ட சுமார் 50 பேருக்கு உடல்நடலைக்குறைவு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் வயதான…

தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு… கவனிக்கப்படுமா ?

தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 29 முதல் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் என அனைத்திலும் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய பயணிகள் போட்டி…

அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்ப் ஆதரவு வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை பரிசாக கொடுத்த எலன் மஸ்க்-கை எச்சரித்த நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கும் எலான் மஸ்கிற்கு அமெரிக்க நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு…

கர்நாடக கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க அரசு திட்டம்…

கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கோவாவைப் போல சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடற்கரைகளில் கூடாரங்கள் மற்றும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு…

தாய்லாந்தில் விடுமுறை முடிந்து சீனா திரும்பிய ஃபோக்ஸ்வேகன் அதிகாரி ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டதால் நாடுகடத்தப்பட்டார்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஜோச்சேன் செங்பீஹல் சீனாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டுள்ளார். சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில்…

ஒரு மூட்டை அரிசி விற்றதில் 5 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி… அரிசி மூட்டைக்குள் பணத்தை பதுக்கியதால் நேர்ந்த விபரீதம்…

கடலூர் மாவட்டம் வடலூர்-நெய்வேலி சாலையில் அரிசி மண்டி நடத்தி வருபவர் சண்முகம். திருட்டுக்கு பயந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை கடையில் இருந்த ஒரு அரிசி மூட்டையில்…