Author: Sundar

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறினர்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர் என்று மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. தீபாவளி…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏரிக்கரை மேம்பாட்டு திட்டம்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்…

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கானன் ஆகிய 5 இடங்களில் அமைந்துள்ள நீர்நிலைகளை பராமரிக்க ‘ஏரிக்கரை மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிக்கல்லை தமிழக…

லிட்டில் இந்தியாவை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்… வீடியோ

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். லிட்டில் இந்தியா…

தீபாவளியை முன்னிட்டு நாளை பள்ளி கல்லூரிகள் அரை நாள் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாளை அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி திருநாள் அக்டோபர் 31ம்…

பாதுகாப்புக் காரணங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அல்லது ராணுவ தலைமையகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறாது

பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் அலுவலகம் அல்லது ராணுவ தலைமையகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறாது என்று இஸ்ரேல் அதிபர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் அனைத்து விதமான…

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எச்சரித்துள்ளார்

ஈரானில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கடந்த வாரம் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதான இந்த தாக்குதலை இஸ்ரேல் மற்றும் ஈரான்…

டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியானது…

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை…

கடைத் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதிய போதும் விலையேற்றம் காரணமாக கடந்த ஆண்டைவிட குறைவான வர்த்தகம்

சென்னையின் முக்கிய கடை வீதிகளான தி.நகர், புரைசைவாக்கம், சௌகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீபாவளிக்குத் தேவையான…

தீபாவளி பண்டிகை காரணமாக தமிழகத்தின் ஆட்டுச் சந்தைகளில் கடந்த சில நாட்களாக ஆடு விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அமாவாசைக்கு முந்திய தினம் வருகிறது. இதனால் அசைவப் பிரியர்கள்…

சுங்க அதிகாரிகளுக்கு போக்கு காட்டி நூதன முறையில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் கும்பல்…

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நூதன முறையில் தங்கம் கடத்தும் கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுங்கதுறை அலுவலக அதிகாரிகளை மேற்கொள்ள காட்டி தி நியூ…