Author: Sundar

“அனைவரிடமும் இணக்கம் வேண்டி நான் தெலுங்கு குறித்து பேசிய குறிப்புகளை திரும்பப் பெறுகிறேன்” நடிகை கஸ்தூரி அறிக்கை

தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க “அனைவரிடமும் இணக்கம் வேண்டி நான் தெலுங்கு குறித்து பேசிய குறிப்புகளை திரும்பப் பெறுகிறேன்” என்று நடிகை…

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் திறப்பு… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார்…

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று திறந்துவைத்தார். சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய இடங்களில்…

“300 ஆண்டுகளுக்கு முன் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம் தமிழர்களா ?” நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு… வீடியோ

300 ஆண்டுகளுக்கு முன் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்களா ? என்ற நடிகை கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராமணர்களை இழிவுபடுத்துவோர்…

அமரன் படத்தின் மூலம் 100 கோடி சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

அமரன் படம் தொடர்ந்து 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட…

சென்னை மாநகராட்சி : மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்க புதிய டெண்டர் அறிவிப்பு…

வடகிழக்கு பருவமழையின் முதல் மழைக்கே சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், நகரின் பல இடங்களில் மழைநீர் வடிகால்களை அமைக்கவும், புதுப்பிக்கவும், சென்னை மாநகராட்சி டெண்டர் அறிவித்துள்ளது.…

70 ஆண்டு நடைமுறையை கைவிட்ட மத்திய அரசு… இந்தியில் வந்த கடிதத்துக்கு மலையாளத்தில் பதிலளித்த கேரள எம்.பி.

இந்தியில் வந்த கடிதத்துக்கு கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் ரவநீத்…

ஸ்பெயின் மன்னர் மீது சேற்றை வாரி வீசிய மக்கள்… வெள்ளத்தில் 217 பேரை பலியானதை அடுத்து மன்னரை ‘கொலைகாரர்’ என தூற்றினர்…

ஸ்பெயின் நாட்டில் கடந்த வாரம் பெய்த கனமழைக்கு இதுவரை 217 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. வெலன்சியா பிராந்தியத்தை மையமாகக் கொண்டு பெய்த இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்…

ஈரான் : ஹிஜாப் அணியாத மாணவியை பாதுகாப்பு படையினர் தாக்கியதை அடுத்து உள்ளாடையுடன் போராட்டம்… வீடியோ

ஹிஜாப்பை சரியாக அணியாததால் பாதுகாப்பு படையினர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் மாணவி போராட்டத்தில் இறங்கினார். டெஹ்ரானில் உள்ள ஆசாத் பலகலைக்கழகத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில்…

ம.பி. மருத்துவமனையில் உயிரிழந்தவரின் படுக்கையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்த விவகாரம் 2 பேர் சஸ்பெண்ட்

மருத்துவமனையில் உயிரிழந்தவரின் படுக்கையில் இருந்த ரத்தக் கரையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்த விவகாரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…

மயோனைஸ் உணவு பொருளுக்கு ஓராண்டு தடை விதித்தது தெலுங்கானா அரசு

மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் ஆகியவற்றுடன் கலக்கப்படும் மயோனைஸ் சாஸ் உணவு வகைக்கு தெலுங்கானா அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. மோமோஸ் சாப்பிட்டதில் ஒரு பெண்…