Author: Sundar

ஈரானின் முக்கிய இலக்குகளை தகர்ப்பதன் மூலம் பேரழிவுக்கு தயாராகும் இஸ்ரேல்…

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ஈரானுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் ஏவுகணை தாக்குதலை ஒரு மிகப்பெரிய தவறு…

செங்கடல் பகுதியில் தாக்குதல் அதிகரித்ததை அடுத்து சிங்கப்பூர் கடல் பகுதியில் காத்திருக்கும் சரக்கு கப்பல்கள்… வீடியோ

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அதிகரித்து வரும் தாக்குதலை அடுத்து சரக்கு போக்குவரத்து பெருமளவு பாதிப்பு. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் ஹெஸ்பொல்லா, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்…

மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றத்தை அடுத்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை…

மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. காசா, லெபனான், சிரியா…

ஈரானின் அணுஆயுத கிடங்குகளை குறிவைக்க வேண்டாம்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை… எண்ணெய் கிடங்குகளுக்கு குறி ?

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ஈரானில் உள்ள அணுஆயுத கிடங்குகளை குறிவைக்கக் கூடாது என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த நிலையில்,…

சீனாவின் பிறப்பு விகிதம் குறைவதால், நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை 80 சதவீதம் குறையும்…

சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சரிந்து வருவதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைவான…

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வராததை அடுத்து ஏல தேதி அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் ஏலத்தில்…

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்… தாக்குதலை தொடர்ந்தால் பதிலடி நிச்சயம் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை…

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மறுபறம், இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்தால் தங்கள் ராணுவம் பதிலடி…

இஸ்ரேல் மீது ஈரான் குண்டு மழை… 400க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது…

இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த குண்டு மழையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில்…

திருப்பதி குடை யானைக் கவுனியைத் தாண்டும் நிகழ்ச்சி… சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

வட சென்னையின் பிரதானமான விழாவாகக் கருதப்படும் திருப்பதி குடை கவுனி தாண்டும் நிகழ்ச்சி நாளை (அக். 2) நடைபெறுகிறது. அதன் காரணமாக காலை 8 மணி முதல்,…

‘தூங்கா நகரம்’ மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரம் இயங்கும்…

மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலை 6:55 மணி முதல் இரவு 9:25 வரை மட்டுமே…