கர்நாடக கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க அரசு திட்டம்…
கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கோவாவைப் போல சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடற்கரைகளில் கூடாரங்கள் மற்றும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு…
கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கோவாவைப் போல சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடற்கரைகளில் கூடாரங்கள் மற்றும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு…
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஜோச்சேன் செங்பீஹல் சீனாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டுள்ளார். சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில்…
கடலூர் மாவட்டம் வடலூர்-நெய்வேலி சாலையில் அரிசி மண்டி நடத்தி வருபவர் சண்முகம். திருட்டுக்கு பயந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை கடையில் இருந்த ஒரு அரிசி மூட்டையில்…
தமிழ்நாட்டின் மலையேற்ற வழித்தடங்களுக்கு செல்ல உதவும் ‘ட்ரெக் தமிழ்நாடு’ என்ற இணையதளத்தை துணை முதல்வர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார். வழிகாட்டிகள் மூலம் பாதுகாப்பான மலையேற்றத்தை ஊக்குவிப்பதை…
விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்பவோ அல்லது வரவேற்கவோ வருபவர்கள் அவர்களை கட்டிப்பிடிக்க 3 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று நியூஸிலாந்து விமான நிலையத்தின் கட்டுப்பாடு விதித்துள்ளது. நியூஸிலாந்து…
2025 முதல் தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பயண வரி வசூலிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தாய் மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கான கட்டணம் குறித்த இந்த…
சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 55 குறைந்தது. நேற்று கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7340க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த…
டிஜிட்டல் பேமண்ட் பழுதானதால் 50 காசு மீது தராத போஸ்ட் ஆபிஸ்க்கு ரூ. 15,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மானுஷா,…
துருக்கி தலைநகர் அங்காரா-வில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TUSAS) மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். மேலும் தாக்குதலில்…
சென்னையில் தயாரிக்கப்பட்ட வெள்ளி அலமாரி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல வெள்ளி பொருட்கள் விற்பனை நிறுவனம் இந்த அலமாரியை செய்துள்ளது. துணி வைப்பதற்கான…