நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அவர் சிறையில் இருந்து வெளியேறினார். தெலுங்கர்கள் குறித்த தரக்குறைவான பேச்சு காரணமாக தலைமறைவான…
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அவர் சிறையில் இருந்து வெளியேறினார். தெலுங்கர்கள் குறித்த தரக்குறைவான பேச்சு காரணமாக தலைமறைவான…
உக்ரைன் மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் ஓரு கின்சல் (Kinzhal) ஹைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் ஏழு Kh-101…
குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்று அமெரிக்க நீதித்துறை கூறியதை சுட்டிக்காட்டிய அதானி குழுமம் அதானி குற்றமற்றவர் என்பதை…
நடிகை கஸ்தூரி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு இனத்தவர் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு…
சூரிய மின் திட்டத்திற்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.…
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 10 முதல் 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள்…
அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செக்யூரிட்டிகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (எஸ்இசி) இந்த நடவடிக்கை தொடர்பாக…
நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் கவுதம் அதானி மீது தொடரப்பட்ட ₹2110 கோடி லஞ்ச மோசடி வழக்கில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதானி குழும…
சென்னை மதுரவாயலில் பைக் டாக்ஸி ஓட்டிச் சென்ற பத்திரிகையாளர் சொகுசு கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு கேமராமேனாக பணிபுரியும் பிரதீப்…
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இருந்து புது டெல்லிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்ட விமானம் புகைமூட்டம் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது. ஏர்…