மலேசியா மற்றும் தாய்லாந்தில் தொடரும் கனமழை… 30 பேர் பலி லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்…
மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த பெருமழையில் 3 பேர் உயிரிழந்த நிலையில்…