Author: Sundar

10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (2-12-2024) விடுமுறை… 3 பலக்லைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்ட பள்ளி கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட பள்ளிகள் என மொத்தம் 10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல்…

இயற்கை பேரிடர் : விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் (ICR) வழங்க மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவு

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை மொபைல் நிறுவனங்கள் உடனடியாக வழங்க…

மாமல்லபுரம் அருகே சூறைக்காற்று… இருளில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க துவங்கிய நிலையில் மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடலோர மாவட்ட…

சென்னைக்கு விடப்பட்ட கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெற்றது

சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.…

மகாராஷ்டிரா : முதல்வர் பதவி யாருக்கு ? சிக்கல் நீடித்து வரும் நிலையில் டிச. 5 பதவியேற்பு என பாஜக அறிவிப்பு

மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவாங்குலே இன்று மாலை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது…

லண்டன் : நூற்றாண்டுகளாக இயங்கி வந்த ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தை மற்றும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட் மூடப்பட்டது

லண்டன் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தை மற்றும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட் ஆகியவை மூடப்படுவதாக லண்டன் மாநகராட்சி அறிவித்துள்ளது. 800 ஆண்டுகளுக்கும்…

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது… அடுத்த 4 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும்… படிப்படியாக மழை குறையும்…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைவான வேகத்திலேயே கரையை கடப்பதால் அடுத்த 3 –…

ஃபெஞ்சல் புயல் : 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம் நீட்டிப்பு

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4…

ஃபெங்கல் புயல் கனமழை காரணமாக அரும்பாக்கம், மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை…

அரும்பாக்கம் மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கனமழை காலங்களில்…

நடிகை கீர்த்தி சுரேஷ் திருப்பதியில் சாமி தரிசனம்… கோவாவில் அடுத்த மாதம் திருமணம்…

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த கீர்த்தி…