Author: Sundar

தென் பெண்ணை ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மற்றும் விழுப்புரம் இடையே அரசூர் அருகே மலட்டாறு மற்றும் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர்…

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கும் : முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். உணவு மற்றும் குடிநீர் இன்றி…

பெங்களூரு : டிச. 3 வரை ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை மையம் அறிவிப்பு…

பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை மையம் டிசம்பர் 3 வரை ஆரஞ்ச்…

விமான எரிபொருள் விலை உயர்வு… டிக்கெட் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு…

விமான எரிபொருளின் விலை கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து வருவதை அடுத்து விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான பாரத்…

தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை : 5 பேர் பலி… நிலச்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையால் புதுச்சேரி…

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு… எச். ராஜா வேண்டுதலை அடுத்து தண்டனை நிறுத்திவைப்பு…

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. இதையடுத்து மேல்முறையீடு செய்ய எச். ராஜா…

சென்னை மாநகர பேருந்து பயணம்… மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய செயலி

சென்னை மாநகர பேருந்து பயணத்தை இனிமையான அனுபவமாக மாற்ற மேம்படுத்தப்பட்ட புதிய செயலியுடன் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை. பயணிகள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எளிதாக்கும் வகையில்…

மகாராஷ்டிரா : முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவின் மகன் தேர்வாக வாய்ப்பு…

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு நவம்பர் 23ம் தேதி வெளியான நிலையில் பத்து நாட்களாக அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக…

பாஜக மூத்த தலைவர் எச் . ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாஜக மூத்த தலைவர் எச் . ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய விவகாரத்தில்…

விழுப்புரத்தை தொடர்ந்து தி.மலையில் கனமழை… அணைகள் நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளம்… ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பாதிப்பு…

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நேற்று முதல் திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து…