Author: Sundar

அதானி குற்றமற்றவர் என்று நிரூபனமாகும் வரை அந்நிறுவனத்தில் புதிய முதலீடு இல்லை டோடல் எனர்ஜி அதிரடி

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அதானி குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறும் வரை அதானி குழும நிறுவனத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யப்போவதில்லை…

யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி அறக்கட்டளை வழங்கிய ரூ 100 கோடி நிதியை ஏற்க மறுத்தது தெலுங்கானா அரசு…

தெலுங்கானாவில் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அதானி அறக்கட்டளை ₹100 கோடி நன்கொடை வழங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார உச்சி…

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வரும் மழை அடுத்த இரண்டு நாட்களில் அதி…

உ.பி. வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. மீது வழக்குப்பதிவு…

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டிய வழக்கில், சம்பல் மக்களவை எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க், சதார் எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல்…

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் “OTA – நங்கநல்லூர் சாலை மெட்ரோ” ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம்

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் “OTA – நங்கநல்லூர் சாலை மெட்ரோ” ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள்… அயனாவரம் – பெரம்பூர் இடையே சுரங்கப்பாதை தோண்டும் பணி 2025 ஜனவரிக்குள் முடியும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45 கி.மீ. தூரத்திற்கான மூன்றாவது…

புதுவை : த.வெ.க. – காங்கிரஸ் மோதல்… த.வெ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு

புதுவையில் போஸ்டர் ஓட்டுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த கும்பல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரை தாக்கியுள்ளனர். பூமியான்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த…

ஊரப்பாக்கத்தில் பிடிபட்ட முதலை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு…

ஊரப்பாக்கத்தை அடுத்து அருங்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நவம்பர் 22ம் தேதி முதலை ஒன்று தென்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 அடி…

அமெரிக்க நீதிமன்ற வழக்கு விவகாரம் ஊடகங்களில் வெளியாவதற்கு முன் 16.27 லட்சம் பங்குகளை லாபத்துக்கு விற்ற அதானி குழும நிறுவனம்

அமெரிக்க முதலீட்டாளர்களின் 2000 கோடி ரூபாய் பணத்தை அதானி மற்றும் அந்நிறுவன அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வாரி வழங்கியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த வியாழன் அன்று…

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய பங்களாதேஷ் அரசு குழு ஒன்றை அமைத்தது…

பங்களாதேஷ் அரசுடன் அதானி நிறுவனம் செய்துள்ள மின்சார உற்பத்தி மற்றும் விநியோக ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கடந்த 2009 முதல் 2024…