சென்னை பல்லாவரம் : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் மரணம் 30 பேருக்கு உடல்நலக்குறைவு…
சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது தெரியாமல் அதைக் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30…