Author: Sundar

சென்னை பல்லாவரம் : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் மரணம் 30 பேருக்கு உடல்நலக்குறைவு…

சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது தெரியாமல் அதைக் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30…

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டிபயாடிக் ‘நாஃபித்ரோமைசின்’ ஆரவாரமின்றி சந்தைக்கு வந்துள்ளது

நிமோனியா போன்ற கொடிய பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு எதிராக 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்ட ‘நாஃபித்ரோமைசின்’ என்ற ஆண்டிபயாடிக் எந்த வித ஆரவாரமும் இன்றி கடந்த வாரம்…

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்பு… துணை முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்க உள்ளார். 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறிக்கு இன்று விடை கிடைத்துள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம்…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் கரோனாவை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்த…

சேலத்தில் இருந்து சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது… ஒருவர் பலி 19 பேர் காயம்…

சேலத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் குழு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு இன்று சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த இவர்களது…

வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம்…

2025 ஜூன் 1 முதல் உணவுப் பொருட்கள் மீது நியூட்ரி-மார்க் லேபிள் கட்டாயம்… அபுதாபியில் புதிய உத்தரவு

உணவுப் பொருளில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் குறிக்கும் நியூட்ரி-மார்க் லேபிள்கள் அனைத்து உணவுப் பாக்கெட்டுகள் மீதும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அபுதாபியில் உள்ள தரக் கட்டுப்பாடு மற்றும்…

விவசாயிகள் போராட்டத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது… விவசாயத் துறை அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்? விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வியெழுப்பியுள்ளார். விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்…

4.3 கோடி ரூபாய் சம்பளம்… சென்னை ஐஐடி மாணவருக்கு அமெரிக்க நிறுவனம் கொடுத்த பம்பர் ஆஃபர்…

சென்னை ஐஐடி மாணவருக்கு ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை வழங்கி அமெரிக்க நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு…

தென் கொரிய அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்… ராஜினாமா செய்யாததால் எதிர்க்கட்சிகள் ஆலோசனை… தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்…

தென் கொரியாவில் அவசர நிலை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு சட்டங்களை அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் நேற்றிரவு திடீரென பிரகடனப்படுத்தினார். அதிபர் யூன் சுக் யோல்-ன்…