Author: Sundar

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது… வீடியோ

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை சிறுசேரியை அடுத்த தையூரில் உள்ள ஐஐடி சென்னையின் டிஸ்கவரி வளாகத்தில் இது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப்…

20 மாதமாக காருக்கு டியூ கட்டாததை அடுத்து கடன் வசூலிக்க வந்த முகவர் மீது நாயை ஏவி கடிக்கவைத்த பெண் கைது…

கார் கடனை வசூலிக்கும் முகவரை கடிக்க கட்டிவைக்கப்பட்டிருந்த தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை விழ்த்துவிட்டதாக 29 வயது பெண்ணை கோவை நகர போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.…

2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையற்ற தன்மை நீடிக்கும்… சுவிஸ் வங்கி தகவல்

2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய பில்லியனர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியானது. கடந்த…

நாடாளுமன்றம் செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் மட்டுமே எடுத்துச் செல்வேன்… அபிஷேக் மனு சிங்வி

காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் கத்தையாக கரன்சி நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து…

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினரின் இருக்கையில் இருந்த ரூபாய் நோட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஜக்தீப் தன்கர் உத்தரவு

ராஜ்யசபாவில் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் சிக்கியதாக துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும்…

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை தமிழ்நாட்டில் 2025 ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவடையும் : நிதின் கட்கரி தகவல்

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையின் தமிழகப் பகுதி ஆகஸ்ட் 2025க்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மக்களவையின்…

சீன பல்கலைக்கழங்களில் ‘காதல் பாடம்’ கட்டாயம்… மக்கள்தொகையை அதிகரிக்க புது கணக்கு…

சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காதல் பாடம் நடத்த அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கூட,…

கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்… கல்லூரி வளாகத்தில் தங்க இடம்கொடுக்காதது தான் காரணமா ?

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சார்னியா நகரில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து…

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் பொற்கோவிலில் நேற்று உயிர்பிழைத்த நிலையில் இன்று தக்த் கேஸ்கர் சாஹிப்பில் ‘சேவை’ செய்கிறார்…

பொற்கோவிலில் நேற்று சேவை செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் மீது முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதி ஒருவன் அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் அவர்…

சென்னை : வெள்ளத்தை சமாளிக்க மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னையில் கனமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் கால்வாயை அமிஞ்சிக்கரை அருகே…