ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 89வது வயதில் மாரடைப்பால் குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். இந்தியாவின் 6வது துணைப்…
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 89வது வயதில் மாரடைப்பால் குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். இந்தியாவின் 6வது துணைப்…
டெல்லி பவானாவில் வசித்து வந்த குல்தீப் என்ற நபர் மீதான கற்பழிப்பு வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 1,500 கி.மீ. துரத்திச் சென்று அவரை கைது செய்தனர்.…
பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 40 கி.மீ.க்கு சுரங்கப்பாதை அமைக்க பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் சுரங்க…
இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கோவில்-மசூதி தகராறுகள் குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தனது கவலையை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சர்ச்சைகளை கிளப்புவதன்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வெளியே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அஜ்மீர் சாலையில்…
அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசியதை அடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது. அமித் ஷா மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில்…
இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் சொத்துக்களை மீட்டதன் மூலம் வங்கிகளுக்கு ₹ 14,131.6 கோடி திரும்பக் கிடைத்துள்ளதாக மத்திய…
2023ல் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து 2024ல் மேலும் 22 சதம் உயர்ந்துள்ளது. இதனால் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் குறைந்த கேரட் நகைகளை…
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் “லாவண்யா கட்டாய மத மாற்றம் செய்யப்படவில்லை” என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள…
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த திட்ட பணிகளுக்காக சென்னையில் ஏற்கனவே 110 இடங்களில் சாலை தடுப்பு வைக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில்…