தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில்…
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில்…
இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை அடுத்து தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்…
உலக செஸ் சாம்பியனான குகேஷ் இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன்…
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது அவரை வெளியே செல்லும்படி ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் கோயில்…
புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்ற உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் டிசம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை தனது 73வது வயதில் காலமானார். இதயம் மற்றும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா இன்று அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆறு…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அணை நிரம்பியதை அடுத்து அதிலிருந்து அதிகளவு நீர் கொசஸ்தலை ஆற்றில்…
புதுவை முதல்வர் ரங்கசாமியின் தனிச்செயலாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இன்று காலை உயிரிழந்தார். புதுச்சேரி மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அரிமா (34)…