கரூர் : கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி… தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் அதிர்ச்சி…
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று…