Author: Sundar

டிஜிட்டல் பிரச்சாரம் : இன்ஃப்ளூயன்சர்கள் காட்டில் பண மழை…

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு இங்கிலாந்து அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் அரை மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவிட்டுள்ளது. அரசு திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை விளம்பரப்படுத்தவும் இளைஞர்களை…

ரூ. 1,000 கோடி ப்ளூசிப் முதலீட்டு மோசடி: டெல்லி எம்பிஏ பட்டதாரி கைது

டெல்லியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ரவீந்திர நாத் சோனி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது…

உயிலுக்கு சான்று பெறுவது கட்டாயமில்லை… விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொள்ளலாம்…

மத்திய அரசு சமீபத்தில் 71 பழைய சட்டங்களை ரத்து செய்து, 4 சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது. இதில், இந்திய வாரிசு சட்டம் (Indian Succession Act), 1925-ல்…

நீரிழிவு நோயாளிகளுக்கு நிம்மதி: ஊசி இல்லாத இன்சுலின் வந்தாச்சு…

இந்தியாவில் ஊசி இல்லாத இன்சுலின் ‘அஃப்ரேஸா’வை சிப்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அஃப்ரேஸா இன்சுலின் வாய்வழியாக உள்ளிழுக்கும் தூளாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு, நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு…

OTP இல்லாமலேயே WhatsApp கணக்கை திருடும் புதிய மோசடி… தப்பிப்பது எப்படி ?

ஒருமுறை கடவுச் சொல் (OTP) கூட தேவையில்லாமல் வாட்ஸப் கணக்குகளை கைப்பற்றும் ஒரு புதிய, பயங்கரமான மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடிக்கு “GhostPairing” (கோஸ்ட்…

அசாமில் முதல்முறையாக ராஜநாகக் கடியிலிருந்து உயிர் பிழைத்த சம்பவம்…

அசாமில், மிகவும் அரிதான ஒரு சம்பவத்தில், ராஜநாகம் கடித்த ஒருவர் சிகிச்சை மற்றும் திறமையான குழுப்பணி காரணமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம், ராஜநாகம் கடித்த பிறகு…

திருப்பூரில் பயிற்சி விமானம் தயாரிக்கிறது சக்தி ஏர்கிராஃப்ட் – இறக்குமதி தேவையை குறைக்கும் முயற்சி

கோயம்புத்தூரைச் சேர்ந்த சக்தி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சக்தி ஏர்கிராஃப்ட் இண்டஸ்ட்ரி (SAIPL) நிறுவனம், திருப்பூரில் இந்தியாவின் முதல் தனியார் பயிற்சி விமான உற்பத்தி ஆலை…

சென்னை வரை பரவிய காற்று மாசு… சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?

டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின்…

பி.டெக் மாணவர்கள் பி.எஸ்சி பட்டத்துடன் இடைநிற்கும் வசதி : IITயின் புதிய எக்சிட் சலுகை

ஐஐடி மெட்ராஸில் பி.டெக் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு, இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டத்துடன் வெளியேறும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு…