Author: Sundar

கிரீம் பன் விளம்பரத்தால் சமூக வலைதளத்தில் மீண்டும் பேசுபொருளான ஜிஎஸ்டி விவகாரம்

கோவை அன்னபூர்ணா உணவகம் இன்று வெளியிட்டுள்ள கிரீம் பன் விளம்பரம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. சாதா பன்னுக்கு ஜீரோ டாக்ஸ், கிரீம் பன்னுக்கு 18 சதவீதம்…

PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி அபராதம் விதித்து சீனா உத்தரவு…

PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி ($62 மில்லியன்) அபராதம் விதித்து சீனா உத்தரவிட்டுள்ளது. உலகளாவிய தணிக்கை நிறுவனமான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ்…

ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்…

ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த ஒரு பெண் உள்ளிட்ட 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு…

சென்னை தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியது ஃபோர்டு கார் நிறுவனம்…

தமிழக முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் போது ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 2021ம் ஆண்டு தனது இந்திய உற்பத்தி மையங்களை மூடிவிட்டு…

ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த உணவக உரிமையாளரை அவமதிப்பதா ? ராகுல் காந்தி கண்டனம்

கோவை அன்னப்பூர்ணா உணவக உரிமையாளரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்த விவகாரத்திற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை எளிமைப்படுத்த…

பீகார் : பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய நர்ஸ்… டாக்டர் உட்பட 3 பேர் கைது…

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி முதுகலை பட்டதாரி மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்…

ஜிஎஸ்டி குளறுபடி – பாஜக எம்.எல்.ஏ. அலப்பறை குறித்து புட்டு புட்டு வைத்த கோவை உணவக உரிமையாளர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு… மிரட்டப்பட்டாரா ?

கோவை கொடிசியா வளாகத்தில் ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

₹600 கோடி மதிப்பில் வேளச்சேரியில் 400 வீடுகளுடன் கூடிய பிரம்மாண்ட அடுக்குமாடி… பிரிகேட் நிறுவனத்தின் அடுத்த திட்டம்…

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பார்மா நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வரப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. 60…

செப். 14 அன்று சீதாராம் யெச்சூரியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது

நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான…