Author: Sundar

பஞ்சாப் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு… அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத்…

What bro? First, know bro..

What bro? First, know bro.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புக் கட்டுரை பொதுவாக புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்த எடுப்பில்…

வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி…

1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் 1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 2024 செப்டம்பர் மாதம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னையில்…

பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார் ?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்…

மும்மொழி கொள்கை : தமிழ்நாடு Vs பாஜக மொழி போர் உருவாகியுள்ள நிலையில் ‘தெலுங்கு கட்டாயம்’ என்று தெலுங்கானா அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழி கொள்கைக்கு மாறாவிட்டால் மத்திய அரசிடமிருந்து ரூ.2,400 கோடி நிதியைப் பெற முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த…

இந்தி விசுவாசத்தை காட்டும் தமிழக பாஜக-வினருக்கு முதல்வர் ஸ்டாலின் காட்டமான பதில்

தமிழகத்தில் உள்ள பாஜக-வினர் தொடர்ந்து தங்கள் இந்தி விசுவாசத்தை காட்டி வருகின்றனர். இந்த நிலையில், “இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?”…

‘கோல்டு கார்ட்’ : 5 மில்லியன் டாலருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க டிரம்ப் அனுமதி

முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றும் வகையில், $5 மில்லியனுக்கு (ரூ. 43.5 கோடி) குடியுரிமை பெற வகை செய்யக் கூடிய “தங்க அட்டை” விசாவை…

போப் பிரான்சிஸ் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளதை அடுத்து நிர்வாக முடிவுகளை எடுப்பது குறித்து பிஷப்புகளுடன் முக்கிய ஆலோசனை

போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் உடல் நிலை 11வது நாளாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு…