நாக்பூர் வன்முறை: ஆத்திரமூட்டும் பதிவுகள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் நடவடிக்கை… வங்கதேச தொடர்பு இருப்பதாக தகவல்
“மகாராஷ்டிராவில் யாரும் அமைதியைக் குலைக்கக்கூடாது. யாராவது அதை சீர்குலைக்க முயன்றால், அவர்கள் தப்பிக்க முடியாது. சுடுகாட்டில் புதைக்கப்பட்டாலும் தோண்டி எடுப்போம்” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்…