Author: Sundar

நாக்பூர் வன்முறை: ஆத்திரமூட்டும் பதிவுகள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் நடவடிக்கை… வங்கதேச தொடர்பு இருப்பதாக தகவல்

“மகாராஷ்டிராவில் யாரும் அமைதியைக் குலைக்கக்கூடாது. யாராவது அதை சீர்குலைக்க முயன்றால், அவர்கள் தப்பிக்க முடியாது. சுடுகாட்டில் புதைக்கப்பட்டாலும் தோண்டி எடுப்போம்” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்…

விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு எத்தனையாவது இடம் ?

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்கள் கழித்து இன்று அதிகாலை பூமி திரும்பினார். 8 நாள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம்…

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளதாக அமெரிக்க ஆய்வில் தகவல்

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளது அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘Future Free Speech’ என்னும் அமைப்பு பேச்சு…

ரூ. 2000 பயண அட்டை இன்று முதல் விற்பனை… சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு நாள் பாஸ் திட்டம் மீண்டும் வருமா ?

சென்னை மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ. 1000 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குளிர்சாதன பேருந்து நீங்கலாக மற்ற பேருந்துகளில்…

ரிசர்வ் வங்கியின் தங்கநகைக் கடன் மீதான புதிய கட்டுப்பாடுகள் சாமானிய மக்களை அதிக கந்துவட்டியில் சிக்க வைக்கும்

தங்க நகை கடன் வாங்கியவர்கள் மீண்டும் நகைக் கடன் வாங்க புதிய கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நகைக் கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும்…

ஔரங்கசீப் சர்ச்சையால் வன்முறை நிகழ்ந்த நாக்பூரில் அமைதி திரும்ப வேண்டும் : சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி வேண்டுகோள்

நாக்பூரில் திங்கள்கிழமை நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். ‘சாவா’ படம் ஔரங்கசீப்பிற்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டதாக ஃபட்னாவிஸ்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி விரைவில் துவங்கும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்…

மார்ச் 22ம் தேதி கர்நாடக பந்த்… வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் ஆலோசனை…

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற…

ராகுல் காந்தி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சந்திப்பு – இருநாட்டு உறவு குறித்து பேச்சு

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார். “இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து…

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர்

பாலஸ்தீன பகுதியான காசா மீது இஸ்ரேல் இன்று நடத்திய வான் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். இதன்மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம்…