3 இடங்களில் ஒரே இரவில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு… கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் யார் ?
கடலூர் மாவட்டம் விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இரவு நேரத்தில் லாரிகளை சாலை…