Author: Sundar

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குஜராத்தின் பனஸ்கந்தாவில் ஏற்பட்ட இந்த அசம்பாவித சம்பவத்தை அடுத்து…

3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு… இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டது… சென்செக்ஸ் 1400 புள்ளிகள் சரிவு…

இந்திய பங்குச் சந்தை இன்று காலை சற்று சரிவை சந்தித்த நிலையில், பிற்பகலில் பெரும் சரிவை சந்தித்தது. வங்கிகள் உள்ளிட்ட முக்கிய பங்குகள் 20% வரை சரிவை…

“இளைஞர்கள் சனாதனத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்” துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள அனந்த் அம்பானி அழைப்பு

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். Z+ பாதுகாப்புடன் குஜராத்…

சீனாவின் BYD கார் உற்பத்தி நிறுவனம் தெலுங்கானாவுக்கு தாவ இருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தி ஆலையை துவங்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதன் போட்டி நிறுவனமான சீனவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் கார் உற்பத்தி…

பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை : வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மாலில், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள…

நீரிழிவு மருந்து செமக்ளூடைடு மாரடைப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செமக்ளூடைடு என்ற மருந்து, நீரிழிவு நோயால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கும் என்று…

மோடிக்குப் பின் மகுடம் சூடப்போவது யார் ? என்ற கேள்வி தேவையில்லாத ஆணி : சஞ்சய் ராவத்தை கடுமையாக சாடிய ஃபட்னாவிஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது யார் என்பது குறித்த ஊகங்களை நிராகரித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் மோடி இன்னும்…

பாங்காக்கில் சீட்டுகட்டுபோல் இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டிய சீன ஒப்பந்ததாரர் மீது விசாரணை

மார்ச் 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 அளவிலான நிலநடுக்கம் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அடுக்குமாடி கட்டிடங்கள்…

1700 பேர் பலி : மியான்மரில் ஒரு வாரம் துக்கம்… நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பு குறைவு…

மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) ரிக்டரில் 7.7 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டில் இதுவரை 1700 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும்…

ஆழ்கடல் சுரங்க டெண்டரை ரத்து செய்யக் கோரி மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைகளில் ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…