Author: Sundar

25 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மரண தண்டனை வழங்கியுள்ளது : மத்திய அமைச்சர் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தண்டனைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய அரசு வியாழனன்று…

உலக அழகி கிறிஸ்டினா புடவை அணிந்து கோயிலுக்கு வருகை… அசத்தலான ஆரம்பம்…

72வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் 2025 மே 7 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதைப் பிரபலப்படுத்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 71வது உலக அழகிப்…

அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய –…

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது பிசிசிஐ

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய…

நாக்பூர் வன்முறை: ஆத்திரமூட்டும் பதிவுகள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் நடவடிக்கை… வங்கதேச தொடர்பு இருப்பதாக தகவல்

“மகாராஷ்டிராவில் யாரும் அமைதியைக் குலைக்கக்கூடாது. யாராவது அதை சீர்குலைக்க முயன்றால், அவர்கள் தப்பிக்க முடியாது. சுடுகாட்டில் புதைக்கப்பட்டாலும் தோண்டி எடுப்போம்” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்…

விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு எத்தனையாவது இடம் ?

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்கள் கழித்து இன்று அதிகாலை பூமி திரும்பினார். 8 நாள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம்…

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளதாக அமெரிக்க ஆய்வில் தகவல்

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளது அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘Future Free Speech’ என்னும் அமைப்பு பேச்சு…

ரூ. 2000 பயண அட்டை இன்று முதல் விற்பனை… சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு நாள் பாஸ் திட்டம் மீண்டும் வருமா ?

சென்னை மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ. 1000 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குளிர்சாதன பேருந்து நீங்கலாக மற்ற பேருந்துகளில்…

ரிசர்வ் வங்கியின் தங்கநகைக் கடன் மீதான புதிய கட்டுப்பாடுகள் சாமானிய மக்களை அதிக கந்துவட்டியில் சிக்க வைக்கும்

தங்க நகை கடன் வாங்கியவர்கள் மீண்டும் நகைக் கடன் வாங்க புதிய கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நகைக் கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும்…

ஔரங்கசீப் சர்ச்சையால் வன்முறை நிகழ்ந்த நாக்பூரில் அமைதி திரும்ப வேண்டும் : சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி வேண்டுகோள்

நாக்பூரில் திங்கள்கிழமை நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். ‘சாவா’ படம் ஔரங்கசீப்பிற்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டதாக ஃபட்னாவிஸ்…